3676.55ஆயிரம் கோடி நிதியை பயன்படுத்தாமல் மத்திய அரசிடம் திருப்பியளித்த தமிழக அரசு!

Published by
மணிகண்டன்

தமிழகத்திற்கு மத்திய அரசானது, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த ஒவ்வொரு திட்டத்திற்கும் குறிப்பிட்ட  நிதி ஒதுக்கப்பட்டது, அதனை முழுதாக பயன்படுத்தாமல் நிதியை மத்திய அரசிடம் திருப்பி அனுப்பியது தமிழக அரசு.

ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி 3082.39 கோடி, அதில் பயன்படுத்தப்பட்டது 728 கோடி, மீதம்மத்திய அரசிடம் திருப்பி அனுப்பப்பட்டது 2,354.38 கோடி. 

அதேபோல, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு கொடுக்கப்பட்ட 247.84 கோடி திருப்பி அனுப்பப்பட்டது.,பெண்கள் முன்னேற்றத்திற்க்காக அனுப்பப்பட்ட 23.84 கோடியும் அப்படியே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது.

ஊரக வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட 100 கோடி நிதியில், 2.35 கோடி மட்டும் பயன்படுத்தப்பட்டு மீதம் 97.65 கோடி நிதியை அப்படியே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது.

ஆக மொத்தம் மத்திய அரசு தமிழகத்திற்காக ஒதுக்கிய 5920.39 கோடி நிதியில் 2,243.84 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டு, 3,676.55 கோடி நிதி மத்திய அரசிடம் திருப்பி அனுப்பியுள்ளது தமிழக அரசு!

அதற்காக தமிழக அரசு கூறிய காரணம் என்னவென்றால், ‘ பயனாளிகளை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட தாமதமே, நிதியை முழுதாக பயன்படுத்தமுடியாமல் போனதிற்கு காரணம்’ என கூறப்பட்டுள்ளது.

Recent Posts

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…

2 hours ago

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

3 hours ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

3 hours ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

4 hours ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

4 hours ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

6 hours ago