தேர்வு கடந்த 2017 -ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி நடத்திய குருப் 2 ஏ தேர்வில் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் அதிகமானோர் தேர்வாகினர். இதையெடுத்து இது சிபிசிஐடி விசாரணை நடத்தினர்.இந்த விசாரணையில் தேர்வு முறைகேடுகளில் ஈடுப்பட்டவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
மேலும் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதி அரசு வேளைகளில் வேலை செய்து வரும் சென்னையை சேர்ந்த பூர்ணிமாதேவி , வேலூரை சேர்ந்த விக்னேஷ் ஆகியோர் குருப் 2 ஏ தேர்வில் வெற்றி பெற இடைதரகர் நாரயாணனுக்கு ரூ.21 லட்ச ரூபாய் கொடுத்துள்ளனர்.
இதையெடுத்து கடந்த பிப்ரவரி மாதம் பூர்ணிமா தேவி, விக்னேஷ் மற்றும் இடைத்தரகர் நாராயணன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி 3 பேரும் சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.அப்போது விசாரணை ஆரம்பகட்டத்தில் இருப்பதால் ஜாமின் தரக்கூடாது என சிபிசிஐடி தரப்பில் கூறப்பட்டது.
இதையெடுத்து சிபிசிஐடி தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்டு 3 பேரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…