இந்த கலர் அட்டை வைத்திருப்போர் இந்த கிழமை மட்டுமே வர வேண்டும்.! மீறினால் கடும் நடவடிக்கை.!

Published by
மணிகண்டன்

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் புதுப்புது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், திருச்சி மாவட்ட நிர்வாகம், புது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி, திருவெறும்பூர் பகுதியை சுற்றியுள்ள ஊராட்சிகளில் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு நிற கார்டு கொடுத்து அதனை வைத்துக்கொண்டு குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைக்கு வரவேண்டும். 

அதன்படி, பச்சை கலர் கார்டு உள்ளவர்கள் திங்கள் மற்றும் வியாழன் அன்றும், நீல நிற அட்டை உள்ளவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளிலும், இளஞ்சிவப்பு நிற அட்டை வைத்திருப்பவர்கள் புதன் மற்றும் சனி கிழமையும் வெளியில் வரலாம் எனவும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க காலை 6 மணி முதல் 1 மணி வரை மட்டுமே அனுமதி. 

15 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே வெளியில் வர அனுமதி. ஞாயிற்று கிழமை யாரும் வெளியில் வரக்கூடாது. இந்த விதிமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.  

Published by
மணிகண்டன்

Recent Posts

அண்ணனுக்கு பிரியாவிடை தந்த முதல்வர் ஸ்டாலின்.., மு.க.முத்து உடல் தகனம் செய்யப்பட்டது.!

அண்ணனுக்கு பிரியாவிடை தந்த முதல்வர் ஸ்டாலின்.., மு.க.முத்து உடல் தகனம் செய்யப்பட்டது.!

சென்னை : உடல்நலக் குறைவால் அவர் இன்று காலமானதை அடுத்து, ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டிருந்தது. மு.க.முத்துவின் உடலுக்கு…

4 hours ago

திருவள்ளூர் 8வயது சிறுமி பாலியல் வழக்கு: நெல்லூரில் வட மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது.!

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கில், நெல்லூரில் சந்தேகத்தின் பேரில் வட…

5 hours ago

”தமிழகத்தை 4 பேர் இத்தனை நாளாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றனர்” – இபிஎஸ் குற்றச்சாட்டு.!

சென்னை : நாகப்பட்டினம், வேதாரண்யம், செருதூர் மீனவ கிராம முக துவாரத்தில் எடப்பாடி கே பழனிசாமி மக்களிடம் குறைகளை கேட்டு…

5 hours ago

மு.க.முத்து மறைவு – மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!

சென்னை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.முத்து மறைவுக்கு…

5 hours ago

படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சியின்போது ஷாருக் கானுக்கு பலத்த காயம்.?

மும்பை : மும்பையில் உள்ள கோல்டன் டொபாக்கோ ஸ்டூடியோவில் ‘கிங்’ படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் ஷாருக்கான் ஒரு தீவிரமான ஆக்‌ஷன்…

6 hours ago

கும்மிடிப்பூண்டியில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம்.., சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த மாணவன் கைது.!

திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே சமீபத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து, ஜூலை 19, 2025 அன்று வெளியான தகவல்களின்படி,…

7 hours ago