தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் புதுப்புது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி மாவட்ட நிர்வாகம், புது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி, திருவெறும்பூர் பகுதியை சுற்றியுள்ள ஊராட்சிகளில் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு நிற கார்டு கொடுத்து அதனை வைத்துக்கொண்டு குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைக்கு வரவேண்டும்.
அதன்படி, பச்சை கலர் கார்டு உள்ளவர்கள் திங்கள் மற்றும் வியாழன் அன்றும், நீல நிற அட்டை உள்ளவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளிலும், இளஞ்சிவப்பு நிற அட்டை வைத்திருப்பவர்கள் புதன் மற்றும் சனி கிழமையும் வெளியில் வரலாம் எனவும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க காலை 6 மணி முதல் 1 மணி வரை மட்டுமே அனுமதி.
15 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே வெளியில் வர அனுமதி. ஞாயிற்று கிழமை யாரும் வெளியில் வரக்கூடாது. இந்த விதிமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…