கூட்டணி அமைக்கும் முயற்சியாகவே கமல்ஹாசனை ஸ்டாலின் சந்தித்துள்ளார் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அறுவை சிகிச்சை செய்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலை நேரில் சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.இந்த நிலையில் இன்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் டெல்லியில் பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் ஸ்டாலின் சந்திப்பு குறித்து கூறுகையில், ரஜினி, கமலுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார்.கூட்டணி அமைக்கும் முயற்சியாகவே கமல்ஹாசனை ஸ்டாலின் சந்தித்துள்ளார்.
மேலும் என்னுடைய தனிப்பட்ட முறையில் நடிகர் கமல்ஹாசன் பூரண உடல்நலம் பெற வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…