வைகையில்அணையில் நீர் திறக்க முதல்வர் உத்தரவு !

வைகை அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு.

வைகை அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு.

குடிநீர் தேவைக்காக, வைகை அணையிலிருந்து நாளை முதல் 349.06 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு..

source:  www.dinasuvadu.com