நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பானமையுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது.இதனிடையே நேற்று மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது.இதில் மக்களவை தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் பதவி ஏற்றார்கள்.அதேபோல் இன்றும் பதவி ஏற்றனர்.குறிப்பாக தமிழகத்தில் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்கள் இன்று பதவி ஏற்றனர்.பதவி ஏற்ற அனைவரும் தமிழிலே பதவி ஏற்றனர்.இதனால் மக்களவையில் தமிழின் குரல் ஓங்கி ஒலித்தது.
இந்நிலையில் திமுக எம்பிக்கள் பதவி ஏற்றது குறித்து முதலமைச்சர் பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர். எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…