மாலை அணிவித்து குங்குமம் வைத்து.. பெரியார் சிலை அவமதிப்பு..!

Default Image

சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் வாசலில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து குங்குமம் வைக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்