கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் வரும் வாரத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, நடவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டன. இதையடுத்து சமீபத்தில் தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு பள்ளி தேர்வுகள் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கல்லூரிகளில் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற வேண்டிய செமஸ்டர் தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் வரும் வாரத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.
திங்கள் அல்லது செவ்வாக்கிழமை நடைபெறும் ஆலோசனையில் உயர் கல்வித்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்கவுள்ளனர். மேலும், முதல், இரண்டாவது ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு தேர்வை ஜூலையில் நடத்த இயலாவிட்டால் கைவிவிடலாம் என யுஜிசி தெரிவித்தது குறித்து வரும் வாரத்தில் ஆலோசனை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…