இலங்கையில் வெளுத்து வாங்கிய கனமழை.. வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி.!

இலங்கை : நாட்டின் பல பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 87,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கையின் பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரேமிதா பண்டார தென்னகோன் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த கனமழை வெள்ளத்தால் தென் மாகாணங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கனமழையால் வீடுகள், வயல்வெளிகள் மற்றும் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அதன்படி, மாத்தறையில் 4 பேர், இரத்தினபுரியில் 5 பேர் மற்றும் கொழும்பில் 3 பேர் உட்பட மொத்தம் 12 உயிரிழப்புகளும், 5 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
புனேவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு.., 20 பேர் மாயம்.!
June 15, 2025
“அமெரிக்காவை தாக்கினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்” – ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை.!
June 15, 2025