Categories: உலகம்

வாந்தி வரும் என்பதால் இரண்டு ஆண்டுகளாக வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் லண்டன் பெண்..!

Published by
Edison

லண்டனில் உள்ள எம்மா டேவிஸ் என்ற பெண் குமட்டல் மற்றும் வாந்தி மீதுள்ள அதிக பயம் காரணமாக என்பதால் இரண்டு ஆண்டுகளாக வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் அவல நிலையில் உள்ளார்.

லண்டனில் வசிக்கும் 35 வயதான எம்மா டேவிஸ் என்ற பெண், எமெட்டோபோபியாவால்(emetophobia) பாதிக்கபட்டுள்ளார்.அதாவது எமெட்டோபோபியா என்பது வாந்தியெடுத்தல் அல்லது மற்றவர்கள் வாந்தி எடுப்பதை பார்ப்பதினால் வரும் ஒருவித பய உணர்வாகும்.

இதனைத்தொடர்ந்து வாந்தியைப் பற்றி மிகவும் பயம் இருப்பதால், நண்பர்களுடன் பழகவோ அல்லது தனது ஒன்பது வயது மகனுடன் வெளியே செல்ல முடியாமல் 2 ஆண்டுகளாக வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளார்.

இதுகுறித்து எம்மா டேவிஸ் ஆங்கில செய்தியாளரிடம்  கூறுகையில் , “மக்கள் பலர்,ஏதாவது நோயுற்றிருந்தால் பயப்படுகிறார்கள், இருப்பினும், அது அவர்களின் வாழ்க்கையை பெரிய அளவில் பாதிப்பதில்லை.

ஆனால்,வாந்தி எடுப்பது பற்றி நான் பயந்தால் அது எனது வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் பாதிக்கிறது.இரவு உணவை சமைப்பது அல்லது சாப்பிடுவதனால் கூட உணவின் வாசனையால் வாந்தி வரும் என்பதால் நான் காலை மற்றும் இரவு உணவை சாப்பிடமாட்டேன்.அதற்குப் பதிலாக நான் தேநீர் மட்டுமே அருந்துவேன்.

கடந்த சில ஆண்டுகளில் நான் சரியாக சிரிக்கவில்லை.இதனால் மிகுந்த மனச்சோர்வுக்கு ஆளாகியுள்ளேன்.இதன்காரணமாகவே நான் என் அறையை விட்டு வெளியேறவில்லை.மேலும்,இது என் வாழ்க்கையைப் பற்றி  வெளியே செல்ல முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது”,என்று கவலயுடன் கூறினார்.

Published by
Edison

Recent Posts

என்னது ரெண்டு பேருக்குள்ள ஈகோவா? அன்பை பொழிந்து விளக்கம் கொடுத்த ஹர்திக் – கில்!

என்னது ரெண்டு பேருக்குள்ள ஈகோவா? அன்பை பொழிந்து விளக்கம் கொடுத்த ஹர்திக் – கில்!

மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…

5 hours ago

இந்தியாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது உண்மை! CDS அனில் சௌகான் பேச்சு!

டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…

7 hours ago

பிரமாண்ட ரோட் ஷோ…முதலமைச்சருக்கு மதுரை மக்கள் உற்சாக வரவேற்பு!

மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…

8 hours ago

வாய்ப்பை இப்படி தான் பயன்படுத்தனும்! இரட்டை சதம் விளாசி சொல்லிக்கொடுத்த கருண் நாயர்!

கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…

8 hours ago

ராமதாஸ் ரெடியா இருக்காரு…அடுத்து அன்புமணியிடம் பேச வேண்டும் -ஜி.கே.மணி!

சென்னை :  பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…

9 hours ago

நடிகர் ராஜேஷ் மறைவு…தனக்குத் தானே கட்டிய கல்லறையில் உடல் நல்லடக்கம்!

சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…

9 hours ago