ஒருவர் கூட தமிழர் இல்லை.. இதுதான் “திராவிடம்” சனாதனம் பேசுபவர்கள் அறிய வேண்டும் என பீட்டர் அல்போன்ஸ் ட்வீட்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா, ₹2.4 லட்சம் கோடி, அரசு வங்கிகளில் கடன் வாங்கி, ஆட்டையைப்போட்டு மோசடி செய்த 16 முக்கிய குற்றவாளிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘₹2.4 லட்சம் கோடி, அரசு வங்கிகளில் கடன் வாங்கி, ஆட்டையைப்போட்டு மோசடி செய்த 16 முக்கிய குற்றவாளிகள் பட்டியலை இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ளது.. இதில் கவனிக்க வேண்டிய செய்தி.. ஒருவர் கூட தமிழர் இல்லை.. இதுதான் “திராவிடம்” சனாதனம் பேசுபவர்கள் அறிய வேண்டும்!, என பதிவிட்டுள்ளார்.
unknown node