உலகம் முழுவதும் கொரோனா என்ற அச்சத்தால் மூழ்கி உள்ளனர். முதலில் சீனாவில் தொடங்கி, தற்போது இந்தியாவிலும் 500-க்கும் மேற்பட்டோருக்கு இந்த நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது தாமிழகத்திலும் பலருக்கு இந்த நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு இன்று முதல் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழாக்கத்தில் மட்டுமல்லாது பல மாநிலங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘எனது நகரத்தை இதுபோன்ற நிலையில் பார்ப்பேன் என்று நினைத்து கூட பார்த்தது இல்லை. இது விரைவில் மாறும்.’ என்றும் பதிவிட்டுள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…