எனது நகரத்தை இப்படி பார்ப்பேன் என்று நினைத்து கூட பார்த்தது இல்லை – பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி

Published by
லீனா

உலகம் முழுவதும் கொரோனா என்ற அச்சத்தால் மூழ்கி உள்ளனர். முதலில் சீனாவில் தொடங்கி, தற்போது இந்தியாவிலும் 500-க்கும் மேற்பட்டோருக்கு இந்த நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது தாமிழகத்திலும் பலருக்கு இந்த நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழக அரசு இன்று முதல் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழாக்கத்தில் மட்டுமல்லாது பல மாநிலங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரி,  திரையரங்குகள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘எனது நகரத்தை இதுபோன்ற நிலையில் பார்ப்பேன் என்று நினைத்து கூட பார்த்தது இல்லை. இது விரைவில் மாறும்.’ என்றும் பதிவிட்டுள்ளார். 

Published by
லீனா

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

1 hour ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

2 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

2 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

4 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

5 hours ago