2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சுரேஷ் ரெய்னா உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர்க்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அவர் ஒருநாள் தொடரில் இருந்து விலகினார். அதனைதொடர்ந்து அவருக்கு அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஏப்ரல் 9-ம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரிலும் விளையாடமாட்டார் என அறிவித்தார். அதனைதொடர்ந்து ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் பதவி வகிக்கிறார். அவர் ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பை யார் ஏற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும், ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ரிஷப் பந்த், ஷிகர் தவான் அல்லது ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர்களின் ஒருவர் கேப்டன் பொறுப்பை ஏற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளதாக டெல்லி அணி அறிவித்துள்ளது. இதற்கு சுரேஷ் ரெய்னா, உள்ளிட்ட முன்னிலை வீரர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
லடாக் : லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக…
திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (ஆகஸ்டு 17) திருச்சியில் "மரங்களின் மாநாடு" நடத்தப்படும்…
கடலூர் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிதம்பரத்தில் தனது "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன்…
டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும்…
சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…
இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…