இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.முதலில் களமிறங்கிய இந்திய அணி 96.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 297 ரன்கள் எடுத்து உள்ளது.
இப்போட்டியில் விராட் கோலி 9 ரன்களுடன் வெளியேறினர்.இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சில் தடுமாறி விளையாடி கொண்டு இருந்த போது ஓய்வறையில் கேப்டன் கோலி நிதானமாக ஸ்டீவன் சில்வெஸ்டரின் புத்தகமான ” டிடாக்ஸ் யுவர் ஈகோ ” படித்துக்கொண்டிருந்தார்.
கோலி படித்து கொண்டு இருப்பதை மைதானத்தில் இருந்த கேமராவில் பதிவாக சமூக வலைதளங்களில் அந்த புகைப்படம் வைரலானது. விராட்கோலி புத்தகத்தை படித்துக் கொண்டிருந்த போது ரவீந்திர ஜடேஜா அணியை சரிவில் இருந்து மீட்க களத்தில் போராடிக்கொண்டிருந்தார்.
இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலர் நகைச்சுவையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.அதில் ஒருவர் விராட் கோலிக்கு ஏற்ற புத்தகத்தை யாரோ ஒருவர் பரிசளித்து இருக்கிறார்கள். இது கண்டிப்பாக அவருக்கு தேவையான ஒன்றுதான் என பதிவிட்டுள்ளார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…