வருகின்ற 25-ம் தேதி ஹரியானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன. சட்டப்பேரவை தேர்தளுக்கான வேட்பாளர் பட்டியலை அரசியல் கட்சிகள் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 78 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் விளையாட்டு வீரர்கள் இடம்பெற்று உள்ளனர். பபிதா போகத், யோகேஸ்வர் தத் மற்றும் சந்தீப் சிங் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். மல்யுத்த வீராங்கனை பபிதா போகத் தாத்ரி தொகுதியிலும் , முன்னாள் ஹாக்கி வீரர் சந்தீப் சிங் பிஹோவா தொகுதியிலும் , மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் பரோடா தொகுதியிலும் களமிறங்க உள்ளனர்.
பபிதா போகத் கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதியும், சந்தீப் சிங் மற்றும் யோகேஷ்வர் தத் இருவரும் கடந்த 27-ம் தேதி பாஜகவில் இணைந்தார்கள் என்பது குறிப்பிடதக்கது
லடாக் : லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக…
திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (ஆகஸ்டு 17) திருச்சியில் "மரங்களின் மாநாடு" நடத்தப்படும்…
கடலூர் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிதம்பரத்தில் தனது "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன்…
டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும்…
சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…
இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…