"அதானி, அம்பானிக்கு உதவி செய்யவே வாக்குகள் நீக்கம்" – ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு.!மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும் அதானி, அம்பானிக்கு உதவி செய்யவே, பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்ததாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
பீகாரில் ஆகஸ்ட் 1 முதல் இலவச மின்சாரம் – நிதிஷ்குமார் அறிவிப்பு.!பீகாரில் அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் 125 யூனிட் இலவச மின்சாரம் வழங்கவுள்ளதாக முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
பீகார் இளைஞர்கள் இடம்பெயரக் கூடாது! பேரணியில் ராகுல் காந்தி அட்வைஸ்!பீகார் இளைஞர்களுக்கு, தங்கள் சொந்த மாநிலத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கவேண்டும் எனக்கோரி பீகாரின் வெகுசராய் பகுதியில் காங்கிரஸ் பேரணி நடத்தி வருகிறது.