உத்தரகாண்டில் மேகவெடிப்பு: நிலச்சரிவில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 10 பேர் மாயம்.!கனமழையைத் தொடர்ந்து சாமோலி மாவட்டத்தின் நந்தநகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 10 பேர் காணாமல் போயுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பு.., திடீர் வெள்ளத்தில் சிக்கி 2 சிவில் படை வீரர்கள் உட்பட 33 பேர் பலி.!ஜம்மு-காஷ்மீரின் கிஷ்துவார், சோஸ்டியில் நிகழ்ந்த பெரு வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.
ஹிமாச்சலில் மோசமடையும் நிலைமை.. 5 பேர் உயிரிழப்பு, 50க்கும் மேற்பட்டோர் மாயம்.!சிம்லா : ஹிமாச்சல் பிரதேசத்தின் சில பகுதிகளில் மேக வெடிப்பு ஏற்பட்டு அதிகனமழை பெய்ததில் 5 பேர் பலியாகியுள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகவும்