மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது!இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 11,015 பேருக்கு கொரோனா
மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 9,211 பேருக்கு கொரோனா.!மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 9,211 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கையானது 4,00,651 ஆக அதிகரித்துள்ளது.