அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. ஒருவேளை மழையால் இந்த போட்டி ரத்தானால், ரிசர்வ் டே விதி கிடையாது. அதாவது, புள்ளிப் பட்டியலில் முதலில் இருக்கும் பஞ்சாப் அணி தானாகவே ஃபைனலுக்கு முன்னேறிவிடும். மும்பை அணி தொடரில் இருந்து வெளியேறிவிடும். அகமதாபாத்தில் ஏற்கனவே நேற்று மழை பெய்ததால், பஞ்சாப் -ன் பயிற்சி ஆட்டம் முற்றிலும் தடைபட்டது. […]
அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில் வெற்றி பெறும் அணி ஜூன் 3-ல் நடைபெறும் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்ளும். தோற்கும் அணி சீசனில் இருந்து வெளியேற வேண்டியது தான். இந்நிலையில், இப்பொது நடைபெறவுள்ள வாழ்வா சாவா போட்டியில் வெல்ல 2 அணிகளும் போராடும். தற்பொழுது, டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவெனும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, டாஸ் […]
அகமதாபாத் : 2025 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சாம்பியன் பட்டம் வெல்ல இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே உள்ளன. குவாலிஃபையர் 1 இல் பஞ்சாப் கிங்ஸை (பிபிகேஎஸ்) வீழ்த்திய பிறகு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) ஏற்கனவே இறுதி போட்டிக்கு நேரடியாக சென்று விட்டது. நேற்றைய தினம் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் மும்பைக்கு எதிராக குஜராத் அணி தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறியது. ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் முதலில் பேட்டிங் செய்த […]
அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. அதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி குஜராத் டைட்டன்ஸ் (GT) அணி மோதியது. இந்த போட்டியில் லக்னோ அணி சிறப்பாக விளையாடி வெற்றிபெற்றது. இந்த போட்டியின் போது லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் சிங் சக அணி வீரர் டிக்வேஷ் ரதியின் பிரபலமான “நோட்டு புத்தக கொண்டாட்டத்தை” (Notebook Celebration) […]
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. குஜராத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்தது. லக்னோ அணிக்காக மிட்செல் மார்ஷ் 117 ரன்கள் எடுத்து அதிகபட்சமாக ஆட்டமிழந்தார். குஜராத் அணி […]
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. குஜராத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 235 ரன்களை எடுத்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, பவர்பிளேயில் எந்த விக்கெட்டையும் இழக்காமல் 53 […]
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. ஷுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, கடந்த ஆறு போட்டிகளில் ஐந்து வெற்றிகளைப் பதிவு செய்து, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் ஏற்கனவே தகுதி பெற்றாலும், இன்றைய போட்டியில் வென்று தனது முதலிடத்தை தக்க வைக்க போராடும். ஏனெனில், முதல் 2 இடங்களில் உள்ள அணிகளுக்கே […]
சென்னை : ஐபிஎல் தொடரில் பிளேஆப் சுற்றில் நடைபெறும் போட்டிக்கு ரிசர்வ் நாள் உள்ளதா, அதை பற்றி ஐபிஎல் விதிகள் என்ன சொல்கிறது என்பதை பற்றி தற்போது பார்க்கலாம். இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரானாது லீக் போட்டிகள் எல்லாம் நிறைவு பெற்று தற்போது பிளே ஆஃப் சுற்றானது தொடங்கவுள்ளது. இந்த பிளேஆஃப் சுற்றின் முதல் போட்டியான குவாலிபயர்-1 போட்டியில் இன்று கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் மோதுகிறது. இந்த ஆண்டு மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த […]
சென்னை : ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு இது வரை 3 அணிகள் தேர்வாகியுள்ள நிலையில் 4-வது அணிக்காக பெங்களூரு அணியும், சென்னை அணியும் நாளைய நாளில் போட்டியிட உள்ளனர். ஐபிஎல் தொடர்நது முடிவடையும் தருணத்தை எட்டியுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கான சமயமும் நெருங்கும் நிலையில் ஏற்கனவே 3 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் 4வது அணியாக சென்னை அணியா ? அல்லது பெங்களூரு அணியா ? என்ற கேள்வியில் ஒட்டு மொத்த […]
சென்னை : ஐபிஎல் தொடரின் 68-வது போட்டியாக சென்னை-பெங்களூரு அணிகள் மோதவிருந்த போட்டியில் மழை குறிக்கிடுவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் எந்த அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு சிக்கலாகும் என்பதை இதில் பார்க்கலாம். நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரின் 68-வது போட்டியாக வருகிற மே-18 ம் தேதி அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியமான போட்டியாகும். இந்த போட்டியில் […]