கோவை 10 வயது சிறுமி கொலை - நடந்தது என்ன? ஐஜி ரம்யா பாரதி பேட்டிகார்த்தி, மோகன்ராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி தெரிவித்துள்ளார்.
சிறுமி கொலை மன்னிக்க முடியாத குற்றச் செயல் - முதல்வர் விஜய் வேதனை!கோவை சிறுமி வழக்கில் விரைவான விசாரணை மேற்கொண்டு குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் விஜய் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கோவை சிறுமி கொலை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை - அமைச்சர் சம்பத்குமார் உறுதி!விரைவில் சிங்கப்பெண் படை தமிழ்நாடு முழுவதும் அமலுக்கு வரும் என அமைச்சர் சம்பத்குமார் உறுதியளித்துள்ளார்.
கோவை சிறுமி வழக்கு : சாக்லேட் தருவதாகக் கூறி கடத்திய நபர் கைது - நடந்தது என்ன?சிறுமிக்கு ஏற்கனவே அறிமுகமான கார்த்திக் என்பவர், சாக்லேட் தருவதாக ஆசை காட்டி சிறுமியைக் கடத்திச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோவை சிறுமி கொலை குற்றவாளிக்கு கொடுத்த தண்டனை வரவேற்கத்தக்கது – விஜயகாந்த்.!கோவையில் உள்ள பன்னிமடை பகுதியில் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி 7 வயது சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டு இருந்தார் .அப்போது அந்த சிறுமி காணாமல்