வங்கதேச வன்முறை : ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை!வன்முறை தொடர்பான வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கதேச வன்முறை : முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என தீர்ப்பு!மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்கில் வங்க தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICT) அறிவித்துள்ளது.