கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பூஜைக்காக இன்று மாலை 5:30 மணி அளவில் நடை திறக்கப்படுகிறது. இது தந்திரி கண்டரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். இதையடுத்து நாளை முதல் 18 தேதி வரை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இந்த நாட்களில் தினமும் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பல பூஜைகள் நடைபெற உள்ளது. […]