கேரளா : மழைக்காலம் தொடங்கிவிட்டது என்றாலே பாம்புகள் அமைதியாக இருக்கும் இடங்களை தேடி சென்று அதில் பதுங்கிக்கொள்வது உண்டு. ஒரு சில சமயங்களில் நாம் அணியும் ஷூக்குள், பைக் ஹெட்லைட் டூம்கள் மற்றும் ஹெல்மெட் போன்றவைக்குள் புகுந்துவிடும். அப்படி தான் கேரளாவில் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. மழை பெய்துகொண்டு இருந்த சமயத்தில் ஒருவர் தன்னுடைய ஸ்கூட்டியில் பாம்பு முன்பே தெரிந்துகொண்டுள்ளார். பின் தனது தொலைபேசியில் வீடியோவை ஆன் செய்து பெரிய நீளமான குச்சி ஒன்றை எடுத்து […]
நொய்டா: நொய்டாவில் மேற்கு பகுதியில் பிரபல யூடியூபரான அவினாஷ் ராஜ்புத் பிரதான சாலையின் நடுவே மர்ம நபர்களால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை அந்த மர்ம நபர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அவினாஷ் ராஜ்புத் எனும் யூடியூபர், தனது அதிகாரப்பூர்வ யூடியூப் கணக்கில் வீடியோவைப் பதிவிட்டு வருபவர், அவருக்கு நேர்ந்த இந்த கசப்பான சம்பவத்தை பற்றி வீடியோ வெளியிட்டு பேசி இருந்தார். அந்த வீடியோவில், தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை […]
உத்தரபிரதேசம்: உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுராவில் சாட்டா நகரில் உள்ள பெப்சி தொழிற்சாலையில் பணிபுரியும் பிரேம் சிங் மர்ம நபர்களால் துப்பாக்கியால் தலையில் சுடப்பட்டுள்ளார். இவர் பெப்சி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று சக ஊழியருடன் பைக்கில் இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மர்ம ஆசாமிகள் அவரைத் தலையில் சுட்டுக் கொன்று விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். அங்கு நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த சம்பவம் பதிவாகியிருந்தது. அந்த வீடியோவில், ப்ரெம்சிங் […]
உத்தரபிரதேசம்: கடந்த ஜூன் 25 அன்று உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சியில் பொது மக்கள் கண்னமுன்னே அதுவும் பரபரப்பான சாலையில் கணவர் ஒருவர் தனது மனைவியை கொடூரமாக தாக்கி இருக்கிறார். இவர் மனைவியை கொடூரமாக தாக்குவதை அருகில் இருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில் இவர் அவரது மனைவியின் தலை முடியை பிடித்து இழுப்பதுடன் முதுகில் முழங்கையால் அடிப்பதையும் காணலாம். மேலும், இப்படி ஒரு சம்பவம் நடந்து கொண்டிருக்கும் பொழுது அருகில் இருந்த யாரும் […]
மும்பை: கடந்த திங்கள்கிழமை அன்று மும்பையில் உள்ள மீரா சாலையில் இருக்கும் பூனம் சாகர் என்னும் பகுதியில் இரவு 8.45 மணி அளவில் வேகமாய் வந்த பள்ளி வாகனம் ஒன்று நிலை தடுமாறி அங்கு நின்று கொண்டிருந்த கார் மீது மோதி பின் அங்கிருந்த மெடிக்கல் ஸ்டோர் மீதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர்தப்பினார்கள் என்றே கூறலாம். அந்த வாகனத்தை ஒட்டி கொண்டு வந்த 22 வயதான அப்துல் […]
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் : தினதோரும் சமூக வலைதளங்களில் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அவற்றில் பயனுள்ளவை குறைவாக இருந்தாலும், சிலது மிகவும் பயனற்றவையாக உள்ளது. அதிலும் பல ஆபத்தான ஸ்டண்ட் செய்யும் காட்சிகள் பகிரப்படுகிறது. இதுபோன்ற வீடியோக்கள் கடுமையான விபத்துக்களை ஏற்படுத்துதோடு, உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கிறது. அப்படி ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறார்கள் வினோதமான ஸ்டண்ட் செய்வதை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள், ஆனால் வைரலாகி வரும் வீடியோவில், சாலையில் இரண்டு பெண்கள் இணைந்து ஸ்டண்ட் […]
அனிமல் வீடியோ : சமூக வலைத்தளங்களில் அடிக்கடி விலங்குகள் தொடர்பாக நாம் வேடிக்கையாக பார்க்க கூடிய வீடியோக்கள் வைரலாகி வருவது வழக்கமானது. ஒரு சில வீடியோக்கள் வேடிக்கையாக இருந்தாலும், பரிதாபமாகவும் இருக்கும். அப்படி தான் தற்போது அடர்ந்த காட்டிற்குள் சிங்கம் ஒன்றும் யானை ஒன்றும் சண்டைபோட்டுக்கொள்ளும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. வீடியோவில் ” ஒரு யானையை சிங்கம் ஒன்று தும்பிக்கையை பிடித்துக்கொண்டு தாக்க முயற்சி செய்கிறது. ஆனால், யானையின் தோல் மிகவும் கடினமாக இருப்பதால் சிங்கத்தால் அதனை […]
உத்தரகாண்ட்: கடந்த ஜூன்-24ம் தேதி அன்று உத்தரகாண்டில் உள்ள, நியூ தெஹ்ரி மாவட்டத்தில் இருக்கும் பௌராடியில் ஒரு பெண்ணும், அவரது 2 மருமகளும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரில் அதிவேகமாக வந்த அரசு அதிகாரி ஒருவரின் கார் அவர்கள் மீது மோதியது. இதில் அந்த மூவரும் தூக்கி எறியப்பட்டனர். இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார், மேலும் அந்த 2 சிறுமிகளும் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்த கார் மோதியதில் மேலும் இருவர் […]
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள மணிகொண்டா மாவட்டத்தில் சித்ரபுரி மலைப்பகுதியில் காலை நடைபயிற்சி மேற்கொண்ட பெண் ஒருவரை 15 தெரு நாய்கள் தாக்கி இருக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ கட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அந்த பெண்மணியை சுற்றி 15 தெருநாய்கள் தாக்குதலை நடத்தியுள்ளது. மேலும், அந்த தாக்குதலில் இருந்து தன்னை தற்காத்து கொள்ள காலில் கிடந்த செருப்பால் அந்த நாய்களை தாக்குவார். இதனால், அந்தப் பெண்ணின் கடுமையான மன […]
உபி : அன்றாடம் சமூக வலைத்தளங்களில் எதாவது வீடியோக்கள் வைரலாவது என்பது வழக்கமான ஒன்று. அப்படி தான் தற்போது பெண்ணை ஒருவரை நடுரோட்டில் கன்னத்தில் பளார் என அறையும் வீடியோ வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் பெண்ணை அடித்த அந்த நபரை திட்டி தீர்த்து வருகிறார்கள். வீடியோவில்” ஆண் ஒருவர் கையில் ஒரு போன் ஒன்றை வைத்து கொண்டு பெண்ணை நோக்கி வருகிறார். வந்து இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது கோபத்துடன் அந்த ஆண் பெண்ணிடம் போனை […]
கேரளா : கேரளாவில் ஒரு சோகமான சம்பவத்தில், ஜூன் 20, வியாழன் அன்று ஒரு யானை மிதித்து பாகன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கேரளாவின் இடுக்கி மாவட்டம் மூணாருக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக யானை சவாரி நடத்தப்படுவது என்பது வழக்கம். எனவே, யானை சவாரிக்காக பாலகிருஷ்ணன் என்பவர் யானையை பராமரித்து கொண்டிருந்தார். அப்போது யானையை பாகன் கட்டளையிட்டு கொண்டு பிரம்பால் தாக்கினார். இதனால் […]
பென்சில்வேனியா: அமேசான், ஃபிலிப்கார்ட் போல டோர் டெலிவரி செய்யும் ஒரு நிறுவனம் தான் ஃபெட்எக்ஸ் (FedEx). சமீபத்தில் ஒரு அமெரிக்காவின், பென்சில்வேனியா எனும் இடத்தில் ஒரு குடியிருப்பில் ஒரு வீட்டு வாசலில் வைத்து சென்ற ஃபெட்எக்ஸ் பார்ஸலுக்காக 2 திருடர்கள் போட்டி போட்டு சண்டை இட்டு கொண்டுள்ளனர். இது சம்மந்தமான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஃபெட்எக்ஸ் ஊழியர் ஒருவர் அந்த பார்சலை அந்த உரிமையாளர் வீட்டின் வாசல் முன் வைத்து விட்டு செல்வார். […]
ரயில் : பயண நேரத்தில் அவசரம் காரணமாக பாதியில் இறங்கும்போது பலர் விபத்தில் சிக்கி வருகிறார்கள். ஆபத்தை உணராமல் அப்படி செய்யும் விஷயங்கள் கடைசியில் அதிர்ச்சியில் ஆழ்த்திவிடும். அதைப்போலவே, சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் எடுக்கவேண்டும் என்று சில இளைஞர்கள் வினோதமான ஸ்டண்ட் செய்து இறுதியில் உயிரிழக்கும் பரிதாபமான சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது. இது போன்ற சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் அடிக்கடி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதும் வழக்கமானது. அந்த வகையில், சமீபத்தில் இது போன்ற ஒரு வீடியோ […]
புனே : ரீல்ஸ் செய்யும் ஆர்வத்தில் பெண் ஒருவர் ஆபத்தை உணராமல் அந்தரத்தில் தொங்கும் அதிர்ச்சியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஸ்மார்ட் போன்கள் பயன்பாடு அதிகமானதில் இருந்து சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் செய்வதும் அதிகமாகி விட்டது என்றே சொல்லலாம். சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் பல்வேறு நடனமாடி கொண்டும் வித்தியாசமாக ஸ்டண்ட் செய்து வீடியோ வெளியீட்டு வருகிறார்கள். ஒரு சில வீடியோக்கள் பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் ஒரு சில வீடியோ எரிச்சல் அடைய […]
அராரியா: பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் அதிக பொருட்செலவில் கட்டப்பட்ட மேம்பாலம் ஒன்று திறக்கும் முன்பே இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் அமைந்துள்ள பக்ரா நதியின் குறுக்கே அதிக பொருட்செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் பாதி கட்டுமான பணியிலேயே இடிந்து விழுந்துள்ளது. இரண்டு பகுதிகளான பிளாக் ஏ மற்றும் பிளாக் பி ஆகியவற்றை இணைப்பதற்கான என மொத்தம் ரூ.7.89 கோடி மதிப்பில் கட்ட பட்ட பாலமானது கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், பாதி […]
சூரத் : பாலில் உள்ள ஸ்ரீபாத் செலிப்ரேஷன்ஸ் பகுதியில் 7-வது மாடி பால்கனியில் இருந்து விழுந்து இரண்டு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் சூரத்தின் பாலில் பகுதியில் பெரிய கட்டடம் ஒன்று இருக்கிறது. இந்த கட்டடத்தின் 7-வது மாடியில் இருந்து இரண்டு வயது சிறுவன் விளையாடி கொண்டு இருந்த போது கீழே விழுந்து உயிரிழந்தான். உயிரிழந்த அந்த சிறுவன் பவ்யா கல்சாரியா என்று தெரிய வந்துள்ளது. குழந்தையின் தாய் மற்றும் […]
ஐதராபாத்: கோவலகுண்டாவில் சுமார் 5 மணி நேரமாக தண்ணீரில் மிதந்த சடலமாக மிதந்த மனிதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள ஹனுமகொண்டாவில் எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு நீர் நிலையில் ஒரு ஆணின் உடல் 5 மணி நேரமாக மிதப்பதை கண்ட அங்குள்ள பொதுமக்கள் அதிர்ச்சியில் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர், தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் விரைவாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அங்கு சென்ற இரண்டு கான்ஸ்டபிள்கள், ஆடாமல் அசையாமல் நீர்நிலையில் […]
விசாகப்பட்டினம் : கடந்த 2013-ம் ஆண்டு தேஜா மற்றும் நக்ஷத்ரா இருவரும் திரைத்துறையில் ஒரு வேளை தொடர்பாக சந்திப்பின் போது காதலித்து பின் 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டவர்கள் ஆவார்கள். இருவருக்கும் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில், அவர்களது உறவில் சிறுது சிறிதாக பிளவு ஏற்பட்டுள்ளது. மேலும், நக்ஷத்ர தங்களது உறவில் எந்த ஒரு பெரிய விரிசல் வந்துவிட கூடாதென்று பல முறை தேஜாவை கண்டித்திருக்கிறார். ஆனாலும், தேஜா சில புறம்பான விஷயங்களில் ஈடுப்பட்டு […]
நிவேதா பெத்துராஜ் : நடிகை நிவேதா பெத்துராஜ் போலீஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி அதனை தொடர்ந்து பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், சங்கத்தமிழன், உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை நிவேதா பெத்துராஜ். தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் இவர் சில படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது படங்களில் பிசியாக இருக்கும் […]
சென்னை : 80 கிலோ எடையை தூக்கிய பளு வீரர் உயிரிழந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரஷ்யாவில் பளு தூக்கும் வீரர் ஒருவர் பளு தூக்கிய சிறிது நேரத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும், ஏற்படுத்தி இருக்கிறது. ரஷ்யாவில் 80 கிலோ எடையுள்ள பளுவை தூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஒருவர் 80 கிலோ எடையை கொண்ட அந்த பளுவை சற்று தூக்க முடியாமலே தூக்கி […]