கோவை : கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 இன் ஆறாவது போட்டியில், சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிராக நெல்லை ராயல் கிங்ஸ் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இப்போட்டியில், முதலில் பேட் செய்த சேப்பாக் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. அணி சார்பாக, கே. ஆஷிக் 54 ரன்களும், […]
டெல்லி : இந்த வருடம் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளை சொந்த மண்ணில் எதிர்கொள்ள உள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதன் அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. ஆம், இந்த இரண்டு தொடர்களிலும் இரண்டு போட்டிகளுக்கான இடம் மாற்றப்பட்டுள்ளது. இந்திய அணி அக்டோபரில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதன் பிறகு, நவம்பர்-டிசம்பர் மாதங்களில் இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 […]
கோவை : நடப்பாண்டு (2025) TNPL கிரிக்கெட் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி தடுமாறி விளையாடி 10 ஓவர்களில் தங்களுடைய அனைத்து விக்கெட்களையும் இழந்து 93 ரன்கள் மட்டுமே எடுத்தது. குறைவான ரன்கள் எடுத்தது மட்டுமின்றி அஸ்வின் ஆட்டமிழந்து நடுவரிடம் வாக்கு […]
பெர்லின் : 2024-25 நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையே நள்ளிரவு 12:30 மணிக்கு நடைபெற்றது. இந்தப் போட்டி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தது, ஏனெனில் இரு அணிகளும் முன்னதாக இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றவை. 2019ஆம் ஆண்டு போர்ச்சுகல் முதல் முறையாக கோப்பையை வென்றது, அதேபோல் 2023ஆம் ஆண்டு ஸ்பெயின் சாம்பியன் ஆனது. இந்த முறை, இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லப் போவது யார் என்று […]
ஆஸ்திரேலியா : கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு விடைபெறல் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரில் விளையாட உள்ள நிலையில், இது அவர்களின் கடைசி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணமாக இருக்கலாம் என கருதப்படுவதால், இந்த விழாவிற்கு திட்டமிடப்பட்டுள்ளது கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி டாட் கிரீன்பர்க், இந்த விடைபெறல் நிகழ்ச்சி குறித்து பேசுகையில், […]
சென்னை : 2012-ல் இந்தியா A கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்தபோது, வீரர் செட்டேஷ்வர் புஜாராவுக்கு ஒரு பரபரப்பான சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்தை பற்றி புஜாராவின் மனைவி பூஜாவின் ‘The Diary of a Cricketer’s Wife” புத்தக வெளியீட்டு விழாவில், இந்தியாவின் கேப்டன் ரோஹித் ஷர்மா நகைச்சுவையாகப் பேசினார். அந்த விழாவில் கலந்து கொண்ட ரோஹித், “2012-ல் வெஸ்ட் இண்டீஸில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது, அதைப் புத்தகத்தில் எழுதினீர்களா?” என்று சிரித்துக்கொண்டே […]
பெங்களூர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக தொடங்கி பெங்களூர் அணியின் வெற்றியுடன் நிறைவடைந்தது. இந்த சீசனை தொடர்ந்து அடுத்ததாக அடுத்த சீசன் எப்போது வரும் என கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்க தொடங்கியுள்ளனர். இப்படியான சூழலில் பெங்களூர் அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா பெங்களூர் அணிக்கு விராட்- ரோஹித் கூட வேண்டாம் என்பது போல மற்ற 4 இந்திய வீரர்களை தேர்வு செய்துள்ளார். சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கலந்துகொண்ட விஜய் மல்லையாவிடம் நீங்கள் […]
பெங்களூர் : சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் ஐபிஎல் வெற்றி விழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி பேரணி மற்றும் மைதானத்தில் நடைபெற்ற விழாவிற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்தது. மைதானத்தின் குறுகிய நுழைவு வாயில்கள் மற்றும் முறையற்ற திட்டமிடல் ஆகியவை இந்த பேரழிவுக்கு முக்கிய காரணங்களாகவும் குற்றச்சாட்டுகளாக எழுந்துள்ளது. இதில் 75 பேர் காயமடைந்தனர், மேலும் […]
நார்வே செஸ் : நார்வே செஸ் தொடர் 2025, நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் கடந்த மே 26 தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், நேற்றுடன் முடிவடைந்தது. இந்த செஸ் தொடரில் உலக நம்பர் 1 வீரரும் செஸ் மாஸ்டருமான மக்னஸ் கார்ல்சன், நோர்வே செஸ் 2025 தொடரில் மின்னலாகச் சென்று சாம்பியனாக வெற்றி பெற்றுள்ளார். அதே சமயம் சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த குகேஷ் 14.5 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்தார். 10-வது சுற்றான இறுதி சுற்றில் […]
ஸ்டாவஞ்சர் : நார்வே செஸ் தொடர் 2025, நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் கடந்த மே 26 தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், நேற்றுடன் முடிவடைந்தது. இந்த சர்வதேச செஸ் போட்டியில் உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்றிருந்த காரணத்தால் இந்த தொடர் மீது அதிகமான எதிர்பார்ப்புகள் இருந்தது. விறு விறுப்பாக தொடங்கி நிறைவடைந்த இந்த செஸ் தொடரில் உலக நம்பர் 1 வீரரும் செஸ் மாஸ்டருமான மக்னஸ் கார்ல்சன், நோர்வே செஸ் 2025 தொடரில் மின்னலாகச் […]
டெல்லி : இந்தியாவின் இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற லெக் ஸ்பின்னர் பியூஷ் சாவ்லா இன்று அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2006-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர், 2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் இடம் பெற்றிருந்தார். 3 டெஸ்டில் 7 விக்கெட்களும், 25 ODI-ல் 32 விக்கெட்களும், 7 டி20-ல் 4 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளார். . பியூஷ் சாவ்லா இதுவரை நான்கு அணிகளுக்காக (PBKS, KKR, CSK மற்றும் MI) […]
ஸ்டாவஞ்சர் : நார்வே செஸ் தொடர் 2025, நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் கடந்த மே 26 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சர்வதேச செஸ் போட்டியில் உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். கிளாசிக்கல் செஸ் வடிவின் 9-வது சுற்றில் மேக்னஸ் கார்ல்சன், ஃபேபியானோ கருவானாவை தோற்கடித்து புள்ளி பட்டியலில் மீண்டும் முன்னிலையை பெற்று, 13வது நார்வே சதுரங்கப் போட்டியின் கடைசி சுற்றுக்குள் நுழைந்தார். மேலும் இதில், 9-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் குகேஷ், சீனாவின் […]
பெங்களூரு : ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று ஆர்சிபி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்காக ஆர்சிபி கேர்ஸ் என்ற முன்னெடுப்பும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம், பெங்களூருவில் ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணியின் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவை அதிர்ச்சியடைய செய்தது. இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு […]
டெல்லி: ஐபிஎல் தொடர் முடிந்ததை அடுத்து, இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக சுப்மான் கில் தலைமையில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் ஜூன் 20 முதல் தொடங்க உள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஜூன் 20-25 வரை லீட்ஸில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளன. இந்நிலையில், இங்கிலாந்து அணி இன் முதல் டெஸ்ட் போட்டிக்கான 14 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக, […]
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரைசென்று பஞ்சாப் அணி தோல்வி அடைந்தாலும் கூட அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை பாராட்டியே ஆகவேண்டும் என்று கூறலாம். ஏனென்றால், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக பேட்டிங் ஆடியது மட்டுமின்றி அணியையும் சிறப்பாக வழிநடத்தி கொண்டுபோனார். இதுவரை ஒரு முறை மட்டுமே அதாவது 2015-ஆம் ஆண்டு மட்டுமே பஞ்சாப் இறுதிப்போட்டிக்கு முன்னேறி தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு 9 வருடங்களாக பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறாமல் இருந்த நிலையில், இந்த சீசன் […]
கோவை : ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில், அடுத்ததாக 9-ஆவது தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) கிரிக்கெட் தொடர் கோவையில் இன்று (ஜூன் 05, 2025) தொடங்குகிறது. இன்று தொடங்கும் இந்த கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 6, வரை நடைபெறவுள்ளது. இந்த மாபெரும் டி20 கிரிக்கெட் திருவிழாவில் 8 அணிகள் பங்கேற்கின்றன, மேலும் போட்டிகள் கோவை, சேலம், திண்டுக்கல், மற்றும் நெல்லை ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளன. இந்த தொடரின் முதல் போட்டியில் திண்டுக்கல் […]
பெங்களூர் : ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி 18-வருடங்களுக்கு பிறகு கோப்பை வென்ற காரணத்தால் அதனை ரசிகர்கள் நேற்று கொண்டாடி தீர்த்தனர். இந்த உற்சாக கொண்டாட்டம் தீராத சோகத்தில் முடியும் என யாரும் நினைத்து பார்த்திருக்க முடியாது என்கிற வகையில் பெரும் சோகமான சம்பவம் நடந்திருக்கிறது. அது என்னவென்றால், (ஆர்சிபி) அணியின் ஐபிஎல் 2025 வெற்றி விழாவில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில், 11 பேர் சிக்கி உயிரிழந்தது தான். 18 ஆண்டு காத்திருப்புக்குப் பிறகு ஆர்சிபி முதல் […]
பெங்களூர் : பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் ஐபிஎல் 2025 வெற்றி விழாவில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில், திருப்பூரை சேர்ந்த 25 வயது காமாட்சி உயிரிழந்தார். இந்த துயரத்தில் 11 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 18 ஆண்டு காத்திருப்புக்குப் பிறகு ஆர்சிபி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற மகிழ்ச்சியைக் கொண்டாட லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடியதால் இந்த அவலம் நிகழ்ந்தது. இந்த […]
பெங்களூர் : சின்னசாமி மைதானத்தில் நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் ஐபிஎல் 2025 வெற்றி விழாவில், எதிர்பாராத கூட்ட நெரிசலால் 11 பேர் உயிரிழந்தனர், மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 18 ஆண்டு நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஆர்சிபி அணி முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றதை கொண்டாடுவதற்காக நடத்தப்பட்ட இந்தப் பேரணியில், லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டதால் இந்த பேரிழப்பு ஏற்பட்டது. கோப்பை வென்ற கொண்டாட்டத்தில் பலரும் மகிழ்ச்சியில் இருந்த […]
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் ஐபிஎல் 2025 வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியையும் துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சோகமான சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்சிபி அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றதைக் கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பேரணியில், எதிர்பாராதவிதமாக லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் இந்த […]