அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்து தாயாராகியுள்ளதாகவும், இன்னும் சில வாரங்களில் நடைமுறைக்கு வரும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தேர்தல் தொடங்க இன்னும் 10 நாட்களுக்கு குறைவாகவே உள்ள நிலையில், அங்கு தேர்தல் விவாதங்கள் சூடுபிடித்தது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.
அமெரிக்காவில் தேர்தல் தொடங்கும் முன்னே, அதிபர் வேட்பாளர்களுக்கிடையே 3 நேருக்கு நேர் விவாதங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி தற்பொழுது நடந்த இறுதிக்கட்ட விவாதம், காரசாரமாக நடைபெற்று வந்தது. இதில் இருவரும் மறிமாறி குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், உலகளவில் அமெரிக்காவில் தான் கொரோனாவால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக அதிபர் டிரம்பிடம் எந்த ஒரு திட்டமும் இல்லையென ஜோ பைடன் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த டிரம்ப், நாம் எந்த ஒரு இருண்ட காலத்திற்குள்ளும் செல்லவில்லை என கூறிய அவர், அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்து தாயாராகியுள்ளதாகவும், இன்னும் சில வாரங்களில் நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளார்.
மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…