செப்டம்பர் 21 முதல் நேபாளத்தில் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படும் என விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் யோகேஷ் பட்டராய் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் இந்தியா முழுவதிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. ஆனால் கடந்த சில மாதங்களாகவே பல இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் தற்போது தான் அரசு மக்களுக்காக சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதில் ஒன்றாக போக்குவரத்துகள் தற்பொழுது அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகிற செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் நேபாளத்தில் உள்நாட்டு விமானங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான வாகன இயக்கத்தை மீண்டும் தொடங்க உள்ளதாக சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் யோகேஷ் பட்டராய் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், செப்டம்பர் 21 முதல் விமானங்கள் உள்நாட்டில் இயக்கப்படும். தனியார் துறையின் கோரிக்கைகளையும் பொது மக்களின் கோரிக்கைகளையும் அரசு ஏற்கவில்லை எனவும் அக்டோபர் 1ஆம் தேதி வரையிலும் விமானப் போக்குவரத்திற்கான தடை நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் மக்களுக்காக அரசு அறிவித்துள்ள தளர்வுகளில் ஒன்றாக விமானம் இயக்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…