தடையற தாக்க படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் அடுத்தடுத்து தெலுங்கு சினிமாவில் நடித்து அங்கு முன்னணி ஹீரோயினாக வலம் வர தொடங்கினர். அதற்கடுத்து தமிழில் தீரன், என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்து உள்ளார்.
இவர் அண்மையில், ஒரு பேட்டியில், ‘ ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது உடன் நடித்த சக நடிகர் என்னிடம் காதலை வெளிப்படுத்தும் விதமாக பேசி வந்தார். அவர் சொல்ல வருவது நன்றாக இருந்தது. ஆனால் அதில் எனக்கு விருப்பம் இல்லை. அதனால் அதனை தவிர்த்துவிட்டேன். பிறகு எனது தோழியுடன் பேசுவது போல அங்கிருந்து நகர்ந்துவிட்டேன் ‘ என கூறியுள்ளார்.
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…
பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி இதுவரை ஐபிஎல் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும், 2025ஆம் ஆண்டு அவர்களுக்கு…
மத்திய பிரதேசம் : இந்தியா vs பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த போரில்…