தனுஷின் பொல்லாதவன் படத்திற்கு பிறகு தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் 2017ல் வெளியான திரைப்படம் ஆடுகளம். இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்சி. அதனையடுத்து இந்த படத்தில் ஜெயபாலன், கிஷோர், ஆடுகளம் நரேன், முருகதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் தனுஷிற்கு தேசிய விருதையே வாங்கி கொடுத்து, தனுஷின் மார்க்கெட்டை உயர்த்திய படங்களில் ஒன்றாகும்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் யாருக்கும் தெரியாத ரகசியம் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் நடித்த டாப்சி, கிஷோர் மற்றும் ஜெயபாலன் ஆகியோருக்கு பின்னணி குரல் கொடுத்தவர் யார் என்பதை தெரிவித்துள்ளனர். நடிகை டாப்சிக்கு நடிகை மற்றும் பாடகியான ஆண்ட்ரியா அவர்களும், கிஷோர் அவர்களுக்கு நடிகர் மற்றும் இயக்குநரான சமுத்திரக்கனி அவர்களும், ஜெயபாலன் அவர்களுக்கு நடிகர் ராதாரவி அவர்களும் டப்பிங் பேசியதாக தெரிவித்துள்ளனர். ஆடுகளம் படத்தில் இந்த பிரபலங்களும் பணியாற்றியுள்ளது யாரும் அறியாத விஷயமாகும். இந்த செய்தி தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…
பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி இதுவரை ஐபிஎல் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும், 2025ஆம் ஆண்டு அவர்களுக்கு…
மத்திய பிரதேசம் : இந்தியா vs பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த போரில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்துள்ளது.…