நாட்டின் நலமே நம் நலம் – தன் மண்டபத்தை கொரோனா சிகிச்சைக்காக அரசுக்கு எழுதி வைத்த வைரமுத்து!

Published by
Rebekal

உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வரும் நிலையில், தற்பொழுது இந்தியாவையும் விட்டு வைக்காமல் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பல நடிகர்கள் நடிகைகள் பிரதமர் நிவாரண நிதியில் தங்களால் முடிந்த அளவு வழங்கி வரும் நிலையில், தற்பொழுது வைரமுத்துவும் தனது மண்டபத்தை கொடுத்துள்ளார்.

அதாவது, தமிழ் திரையுலகின் பிரபல கவிஞராகிய வைரமுத்து தற்பொழுது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக தனது பொன்மணி மாளிகை திருமண மண்டபத்தை அரசுக்கு ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.வைரமுத்து முதலமைச்சருக்கு கடந்த வாரம் கடிதம் எழுதி இருக்கிறார். இதோ அவரின் பதிவு, 

Published by
Rebekal

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

6 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

7 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

7 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

8 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

8 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

9 hours ago