கொரோனவை தொடர்ந்து சீனாவில் பரவதொடங்கிய “பிளேக்” வைரஸ்.. தனிமைப்படுத்தப்பட்ட 146 பேர்!

Default Image

சீனாவில் தற்பொழுது பரவதொடங்கிய பிளேக் வைரஸால் சகோதர்கள் இருவர் தாக்கப்பட்ட நிலையில், அவர்களுடன் தொடரிப்பில் இருந்த 146 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்னர்.

சீனா, வுஹான் பகுதியில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், தற்பொழுது உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை 1.15 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 5.34 லட்சத்திற்கு மேற்பட்டோர் இந்த வைரஸின் தாக்கதால் உயிரிழந்துள்ளது.

மேலும், கொரோனாவின் தாக்கம் இந்தாண்டு முழுவதும் இருக்கும் என கூறப்படும் நிலையில், கொரோனாவுடன் வாழவேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்தார். கொரோனாவின் தாக்கமே இன்னும் குறையாத நிலையில், வடசீனாவில் உள்ள மங்கோலியா பகுதியில் புதிதாய் ஒரு நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

பிளேக் எனும் அந்த புதிய வகை வைரஸ், தற்பொழுது வடசீனாவில் பாவிவருகிறது. மர்மோட் எனப்படும் ஒருவகை அணிலின் கறியை சாப்பிட்டதால், அந்த வைரஸ் பரவியது என கூறப்படுகிறது. இதனால் அணில் கறியை மக்கள் உண்ண வேண்டாம் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

இந்த புதிய வைரஸ் தோற்றால், மங்கோலியாவில் உள்ள கோவ்ட் எனும் இடத்தில, சகோதரர்கள் இருவருக்கு இந்த பிளேக் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களுடன் தொடர்பில் இருந்த 146 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மூச்சடைப்பு, தீவிர காய்ச்சல் இதுவே இந்த நோய்க்கான அறிகுறிகள் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Vikram Misri
ind vs pak war Donald Trump
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army