தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்த தமிழக அரசு!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சென்ற ஜூன் 23ஆம் தேதி தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முறையாக நடைபெறவில்லை என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அதன் காரணமாக தேர்தல் முடிவுகள்இன்னும் வெளிவராமல் இருக்கிறது.
இந்நிலையில் தமிழக அரசானது தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐஜியாக பணியாற்றிவரும் கீதா அவர்களை நியமித்து உள்ளது. இவர் தேர்தல் முடிவு வெளியாகும் வரை தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிப்பார் என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025