ஐ.நா. பொது சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சோனரா, அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் மார்சிலோ பங்கேற்றனர். இந்நிலையில் பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சர் மார்சிலோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள பிரேசில் அதிபர் அலுவலகம், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மார்சிலோ தற்போது நலமாக இருக்கிறார். மேலும், அவருடன் இருந்த மற்றவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை. இதனையடுத்து பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சர் நியூயார்க்கில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள உள்ளார் என்று தெரிவித்துள்ளது.
மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…