‘வெற்றிவேல் வீரவேல்’ – பிரதமர் உரையாற்றுவதற்கு முன் முழக்கமிட்ட .தொண்டர்கள்..!

பிரதமர் மோடி உரையாற்றுவதற்காக எழுந்து வந்த போது, உரையாற்றுவதற்கு முன் கூடியிருந்த தொண்டர்கள், ‘வெற்றிவேல் வீரவேல்’ என முழக்கமிட்டனர்.
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்த பிரதமர் மோடி, கோவை மொடிசியா அரங்கில் நடைபெற்று வரும் அரசு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் மேடையில் வைக்கப்பட்டிருந்த, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவ படங்களுக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில், இந்த விழாவில் பிரதமர் மோடி உரையாற்றுவதற்காக எழுந்து வந்த போது, உரையாற்றுவதற்கு முன் கூடியிருந்த தொண்டர்கள், ‘வெற்றிவேல் வீரவேல்’ என முழக்கமிட்டனர். இந்த விழாவில் கலந்து கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
கங்கைகொண்ட சோழீஸ்வரரை தரிசனம் செய்த பிரதமர் மோடி.!
July 27, 2025
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025