வானிலை

#Breaking : மாண்டஸ் புயல் 10கிமீ வேகத்தில் நகர்கிறது.!

இன்று காலை 12 கிமீ வேகத்தில் நகர்ந்த மாண்டஸ் புயலானது, தற்போது வேகம் குறைந்து 10 கிமீ வேகத்தில் நகர்ந்துள்ளது.  வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மாண்டஸ்புயல் தற்போது தமிழகத்தை நெருங்கி வருகிறது. சென்னையில் இருந்து 210 கிமீ வேகத்திலும், மாமல்லபுரத்தில் இருந்து 180 கிமீ வேகத்திலும் உள்ள மாண்டஸ் புயல் தற்போது 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று காலை 12 கிமீ வேகத்தில் நகர்ந்த புயலானது, தற்போது வேகம் குறைந்துள்ளது. இந்த வேகம் குறைவுக்கும், […]

heavy rain 3 Min Read
Default Image

கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் – வானிலை மையம்

மாண்டஸ் புயல், சென்னையில் இருந்து 180 கி.மீ. தொலைவில் புயல் நிலை கொண்டுள்ளது என பாலசந்திரன் பேட்டி.  புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லபுரத்தில் மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மாண்டஸ் புயல், சென்னையில் இருந்து 180 கி.மீ. தொலைவில் புயல் நிலை கொண்டுள்ளது. இன்று நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையை கடக்கும். இன்று […]

#Balachandran 3 Min Read
Default Image

மாண்டஸ் புயல் எதிரொலி.! தூத்துக்குடி, கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியது.!

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியுள்ளது.  வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் தற்போது வடதமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இன்று இரவு புயல் கரையினை கடக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் வங்ககடலில் புயல் உருவாகியுள்ள காரணத்தால் தமிழக கடலோர மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழையானது தென் தமிழகம் பகுதியில் அங்கங்கே பெய்து வருகிறது. மேலும் […]

#Kanyakumari 3 Min Read
Default Image

மாண்டஸ் புயல் : கடலூரில் 60கிமீ வேகத்தில் பலத்த காற்று.! 5ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.!

கடலூரில் தரைக்காற்று வீசும் வேகம் அதிகரித்துள்ளது. அங்கு கடலோர பகுதிகளில் மணிக்கு சுமார்  60கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது. சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 270 கி.மீ தொலையில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. காரைக்காலில் இருந்து கிழக்கு தென்கிழக்கே 200 கி.மீ தொலையில் புயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 13 கி.மீ வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் அடுத்த 3 மணி நேரத்தில் சாதாரண […]

cuddalore 3 Min Read
Default Image

மாண்டஸ் புயல் : அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும்..!

மாண்டஸ் புயல் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும். மாண்டஸ் புயல், சென்னைக்கு 270 கிலோ மீட்டர் தென் கிழக்கே தீவிரப் புயலாக வங்க கடலில் மாண்டஸ் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லபுரத்தில் மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

storm 2 Min Read
Default Image

MandousCyclone: தீவிர புயலாக உருவெடுத்த மாண்டஸ் புயலின் தற்போதைய நிலை

வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் தீவிர புயலாக உருவெடுத்து 12 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. மாண்டஸ் புயலானது காரைக்காலிலிருந்து 240 கிமீ தொலைவில் வட மேற்காக நகர்ந்து வருகிறது. இது  வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தென் ஆந்திர கடற்கரையை புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே 65-75 கிமீ வேகத்தில் டிசம்பர் 09 நள்ளிரவு முதல் டிசம்பர் 10 அதிகாலை வரை காற்று வீசும் என்று இந்திய வானிலை மையம் […]

#Cyclone 2 Min Read
Default Image

#Breaking : 10 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புப்படையினர் விரைவு.!

கனமழை மீட்புப்பணிகளில் ஈடுபட மொத்தமாக 396 மீட்புப்படை வீரர்கள் 12 குழுக்களாக பிரிந்து 10 மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் நாளை இரவு கரையை கடக்கும் என்பதால் இன்று மிதமான மழை பெய்யவும், நாளை முதல் பெரும்பாலான கனமழை பெய்யவும் , வடதமிழகத்தில் அதிகனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து, கனமழையை எதிர்கொள்ள முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை தலைமை செயலர் இறையன்பு தலைமையில் முக்க்கிய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். […]

Disaster Response Force 3 Min Read
Default Image

மாண்டஸ் புயல் எதிரொலி.! 22 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு.!

அடுத்த 3 மணிநேரத்தில் தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் வடதமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும், எனவும் ஒரு சில இடங்களில் அதீத கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல, அடுத்த 3 மணிநேரத்தில் தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் […]

heavy rain 3 Min Read
Default Image

#Breaking : மாண்டஸ் புயலின் வேகம் அதிகரிப்பு.!

மாண்டஸ் புயல் இன்று காலையில் 6 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்தது. அந்த வேகம் தற்போது அதிகரித்து 11கிமீ வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 550 கிமீ தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென்கிழக்கு 460 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயல் இன்று காலையில் 6 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்தது. அந்த நகரும் வேகம் தற்போது அதிகரித்து 11கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த மாண்டஸ் புயல் நாளை […]

Cyclone Mandous 2 Min Read
Default Image

தமிழகத்தை நெருங்கும் மான்டஸ் புயல் – கடல்சீற்றம் அதிகரிக்க வாய்ப்பு

இன்று நள்ளிரவு முதல் தரைக்காற்று மற்றும் கடல் சீற்றம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக வலுப்பெற்றது. மாண்டஸ் புயல் நெருங்கிவரும் நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் தரைக்காற்று மற்றும் கடல் அலையின் சீற்றம் அதிகரித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் தரைக்காற்று மற்றும் கடல் சீற்றம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு […]

storm 2 Min Read
Default Image

புயல் எச்சரிக்கை.! 3 துறைமுகங்களில் 4, 5ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!

சென்னை, கடலூர், நாகப்பட்டினம் துறைமுகங்களில் 4,5ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக மாறும் என கூறப்பட்டுள்ளது. அதற்கேற்றாற் போல காற்றழுத்த தாழ்வு மண்டலம் 15கிமீ வேகத்தில் நெருங்கி வந்து கொண்டு கொண்டிருகின்றது. இதனை ஒட்டி, 8,9,10 ஆகிய தேதிகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ள நிலையில் தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு வருகிறது. தற்போது, […]

heavy rain 3 Min Read
Default Image

எந்த தேதிகளில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை.? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முழு விவரம்.!

இன்று மாலை உருவாகும் புயலானது புதுச்சேரி முதல் ஸ்ரீஹரிகோட்டா இடைப்பட்ட பகுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  சென்னை தென் கிழக்கு பகுதியில் 770கிமீ தூரத்திலும், காரைக்கால் கடற்கரையில் இருந்து 690கிமீ தூரத்திலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.அது  இன்று மாலை மேற்கு வடமேற்கு திசையில் நகரும் எனவும் , இன்று மாலை புயலாக மாறக்கூடும் எனவும் வானிலை ஆய்வ மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். […]

#Balachandran 5 Min Read
Default Image

தமிழகத்தை நெருங்கும் புயல்.! காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகரும் வேகம் அதிகரிப்பு.!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வேகம் அதிகரித்து 15கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  வங்க கடலில் நேற்று உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. அதே போல் இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் […]

Bay of Bengal 4 Min Read
Default Image

புயல் எச்சரிக்கை – துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

புயல் காரணமாக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் இன்று புயலாக வலுப்பெற்று வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த பெயர் வைக்கப்பட உள்ளது. இந்த நிலையில், புயல் காரணமாக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், தூத்துக்குடி, காரைக்கால், பாம்பன் மற்றும் காட்டுப்பள்ளி ஆகிய இடங்களில் […]

storm 2 Min Read
Default Image

இன்று உருவாகிறது புயல்..! தமிழகத்திற்கு ரெட் அலர்ட்..!

புயல் காரணமாக கனமழை பெய்யக்கூடும் என்பதால், வரும் 9-ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் இன்று புயலாக வலுப்பெற்று வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த பெயர் வைக்கப்பட உள்ளது. இன்று மற்றும் நாளை மிகக்கனமழை  பெய்யக்கூடும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  வரும் வெள்ளிக்கிழமை மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து […]

RedAlert 2 Min Read
Default Image

நாளை உருவாகிறது புயல்..! வரும் 9-ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் – வானிலை ஆய்வு மையம்

புயல் காரணமாக கனமழை பெய்யக்கூடும் என்பதால், வரும் 9-ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் நாளை புயலாக வலுப்பெற்று வாடா தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என்றும், புளியல் சின்னம் காரணமாக இன்று கனமழை, நாளை மற்றும் நாளை மறுநாள் மிகக்கனமழை  பெய்யக்கூடும் என பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வரும் வெள்ளிக்கிழமை மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு […]

Red Alert 2 Min Read
Default Image

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்..! 6 மாவட்டங்களுக்கு விரைகிறது பேரிடர் மீட்பு குழு..!

சென்னை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய மீட்பு குழு வருகை தரவுள்ளது.  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாற வாய்ப்புள்ளதால் டிசம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டிச. 7ம் தேதி நள்ளிரவு முதல் கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த பெயர் வைக்கப்பட […]

Orange Alert 2 Min Read
Default Image

Rain Alert ! தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்பதால் தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது  முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கீழ்க்கண்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் டெஹ்ரிவித்துள்ளது.நாகப்பட்டினம்,நெல்லை,தென்காசி,கன்னியாகுமரி,ராமநாதபுரம்,திருவாரூர்,சிவகங்கை.

Bay of Bengal 2 Min Read
Default Image

மீண்டும் கனமழை.. புதிய வளிமண்டல சுழற்சி… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நாளை கனமழை பெய்ய கூடும். – வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு இடங்களில் கொட்டி தீர்த்து தற்போது ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நாளை கனமழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், […]

Atmospheric circulation 2 Min Read
Default Image

Rain:தூத்துக்குடியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக  பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதைபோல் ,தேனி மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை. அறிவிக்கப்பட்டுள்ளது.

Rain Holiday 1 Min Read
Default Image