நள்ளிரவுக்குள் ரூ.20,000 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்படும் – மத்திய நிதியமைச்சர்அறிவிப்பு..!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 42-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் காணொளி மூலம் நடைபெறும். இந்த கூட்டத்தில் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று நள்ளிரவுக்குள் நடப்பாண்டு ஜிஎஸ்டி நிலுவைத்தொகை ரூ.20,000 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்றார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025