இந்தியா டுடே சார்பில் வெளியிடப்பட்டுள்ள, சிறந்த மாநிலங்களின் பட்டியலில், தொடர்ந்து 3-வது முறையாக முதலிடத்தை தக்க வைத்துள்ளது தமிழகம். சிறந்த மாநிலங்களின் பட்டியலை, இந்தியா டுடே வெளியிட்டுள்ளது. அதில், அகில இந்திய அளவில் தமிழகம் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் சிறப்பான முறையில் செயல்படுவதாக என இந்தியா டுடே கூறியுள்ளது. மேலும் இந்தியா டுடே சார்பில், டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் தமிழக […]
தமிழக அரசின் 50% இடஒதுக்கீடு விவகாரத்தில், இந்தாண்டு மருத்துவர்களுக்கு சலுகை கிடையாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு. தமிழ்நாட்டில் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில், தொலைதூர பகுதிகளிலும், ஊரகப் பகுதிகளிலும் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்த நிலையில், மத்திய அரசு 2000வது ஆண்டின் மருத்துவ மேற்படிப்பு விதிகளை காரணம் காட்டி ஒதுக்கீட்டை ரத்து செய்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவு […]
அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. தமிழ்நாட்டில் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில், தொலைதூர பகுதிகளிலும், ஊரகப் பகுதிகளிலும் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்த நிலையில், மத்திய அரசு 2000வது ஆண்டின் மருத்துவ மேற்படிப்பு விதிகளை காரணம் காட்டி ஒதுக்கீட்டை ரத்து செய்தது. இதனையடுத்து, இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் 50 சதவீத […]
குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் உள்ள சிவானந்த் கொரோனா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் உள்ள சிவானந்த் கொரோனா மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த மருத்துவமனையில், நேற்று இரவு, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில், கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் இந்த தீ விபத்தில் […]
சென்னையில் நிவர் புயல் காரணமாக, கனமழை பெய்யக்கூடு என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டிருந்த புறநகர் ரயில் சேவை துவக்கம். சென்னையில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோருக்காக புறநகர் ரயில் சேவை இயக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து, நிவர் புயல் காரணாமாக, பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புறநகர் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது நிவர் புயல் கரையை கடந்துள்ள நிலையில், தற்போது 3 மணியில் இருந்து இரவு 8 மணி […]
தங்க விலை கடத்த சில நாட்களாகவே தொடர்ந்து சரிவை நோக்கி செல்கிற நிலையில், இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்துள்ளது. பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். அந்த வகையில், தங்க விலை கடத்த சில நாட்களாகவே தொடர்ந்து சரிவை நோக்கி செல்கிறது. இந்நிலையில், இன்று சென்னையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்து, ரூ.36,856-க்கும், விற்பனை செய்யப்படுகிறது. மேலும், […]
இன்று பிற்பகலுக்குள் சென்னையில் அனைத்து பகுதிகளிலும் மழை நீர் வடியும் இடங்களில் மின்விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, 2 நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில், நேற்று நள்ளிரவு 11:30 மணி முதல் அதிகாலை 2:30 மணி வரை கரையை கடந்துள்ளது. அதி தீவிர புயலாக இருந்த புயல் தீவிர புயலாக மாறி கரையை கடந்தது. கடந்த சில நாட்களாக சென்னையில் மழை பெய்து வருகிற நிலையில், சாலைகள் எங்கும் வெள்ளக்காடாக […]
நிவர் புயல் கரையை கடந்ததையடுத்து, துணை முதல்வர் ஓபிஎஸ், சென்னை வேளச்சேரியில் நிவர் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, 2 நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில், நேற்று நள்ளிரவு 11:30 மணி முதல் அதிகாலை 2:30 மணி வரை கரையை கடந்துள்ளது. அதி தீவிர புயலாக இருந்த புயல் தீவிர புயலாக மாறி கரையை கடந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக சென்னையில் மழை பெய்து வருகிற நிலையில், […]
தீவிர புயலாக வலுவிழந்த நிவர் புயல், புதுச்சேரியில் இருந்து வடமேற்கே சுமார் 50 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளதால், மணிக்கு 85-95 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, அதி தீவிர புயலாக வலுப்பெற்று, நேற்று நள்ளிரவு 11:30 மணியளவில், புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அதன் பின் இந்த புயலானது, அதி தீவிர புயலில் இருந்து, தீவிர புயலாக வலுவிழந்து, புதுச்சேரி அருகே முழுமையாக கரையை கடந்தது. இதனையடுத்து, தமிழ்நாடு, புதுச்சேரி, […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக கடலூர் இன்று பிற்பகல் 2:30 மணியளவில் செல்லவுள்ளார். வங்க கடலில் நிலைகொண்டிருந்த நிவர் புயலானது, கரையை கடந்துள்ள நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில், பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. அந்த வகையில், கடலூரில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருவதால், சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், புயல் […]
கடலூரில் நேற்று 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. நிவர் புயல் கரையை கடந்ததையடுத்து, புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, 2 நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில், நேற்று நள்ளிரவு 11:30 மணி முதல் அதிகாலை 2:30 மணி வரை கரையை கடந்துள்ளது. அதி தீவிர புயலாக இருந்த புயல் தீவிர புயலாக மாறி கரையை கடந்த நிலையில், அடுத்த 6 மணி நேரத்தில் நிவர் புயலாக கரையை கடக்கும் […]
சென்னை விமான நிலையம் செயல்பட துவங்கியுள்ள நிலையில், டெல்லி, அந்தமான், அகமதாபாத் போன்ற நகரங்களுக்கு செல்ல பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, 2 நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில், நேற்று நள்ளிரவு 11:30 மணி முதல் அதிகாலை 2:30 மணி வரை கரையை கடந்துள்ளது. அதி தீவிர புயலாக இருந்த புயல் தீவிர புயலாக மாறி கரையை கடந்த நிலையில், அடுத்த 6 மணி நேரத்தில் நிவர் புயலாக கரையை […]
நிவர் புயலானது கரையை கடந்துள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, 2 நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில், நேற்று நள்ளிரவு 11:30 மணி முதல் அதிகாலை 2:30 மணி வரை கரையை கடந்துள்ளது. அதி தீவிர புயலாக இருந்த புயல் தீவிர புயலாக மாறி கரையை கடந்த நிலையில், அடுத்த 6 மணி நேரத்தில் நிவர் புயலாக கரையை கடக்கும் […]
வங்கக்கடலில் உருவான நிவர் புயலை பற்றிய கவிதையை இணையதளவாசிகள் இணையத்தில் அதிகமாக பகிர்நது வருகின்றனர். வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, 2 நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில், நேற்று நள்ளிரவு 11:30 மணி முதல் அதிகாலை 2:30 மணி வரை கரையை கடந்துள்ளது. அதி தீவிர புயலாக இருந்த புயல் தீவிர புயலாக மாறி கரையை கடந்த நிலையில், அடுத்த 6 மணி நேரத்தில் நிவர் புயலாக கரையை கடக்கும் என கூறப்படுகிறது. இந்த புயலால், பல […]
அதி தீவிர புயலாக மாறியுள்ள புயலின் தீவிரம், இன்று இரவு 8 மணி முதல் அதிகரிக்கும் . வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள கொண்டுள்ள நிவர் புயலின் தற்போதைய நிலவரம் குறித்து, தென் மண்டல வானிலை மையத்தின் இயக்குனர் பாலசந்திரன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், நிவர் புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்று, கடலூருக்கு 180 கி.மீ, புதுச்சேரிக்கு 190 கி.மீ, சென்னைக்கு 250 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் […]
நிவர் புயல் நெருங்கி வருவதையடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட் விடுத்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயலானது, அதி தீவிர புயலாக வலுப்பெற்று, இன்று நள்ளிரவு அல்லது நாள் அதிகாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்காடுகிறது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிற நிலையில், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த புயலானது தற்போது கடலூருக்கு 180 கி.மீ, புதுச்சேரிக்கு 190 […]
நிவர் புயல் காரணமாக நாகை, காரைக்கால், கடலூர் மற்றும் புதுச்சேரி கடற்கரையில் மணிக்கு 155 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வுமைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுசேரியை அச்சுறுத்தி வரும் நிவர் புயலானது, இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, வானிலை ஆய்வுமைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் அவர்கள் அளித்துள்ள பேட்டியில், நிவர் புயல் அடுத்த 6 மணி நேரத்தில், தீவிர புயலாக […]
நிவர் புயல் காரணமாக பாஜக சார்பில் நடைபெறும் வேல் யாத்திரை ரத்து செய்யப்படுவதற்காக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் கூறியுள்ளார். தமிழகத்தில் பாஜக சார்பில், அரசின் தடையை மீறி, வேல் யாத்திரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புயலின் தீவிரம் அதிகரித்து வருகிற நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாஜக சார்பில் நடைபெற்று வந்த வேல் யாத்திரையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் […]
டாஸ்மாக் மதுபான கடைகளை மூடுவது சம்பந்தமாக சூழ்நிலைக்கு ஏற்ப அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவு எடுப்பார்கள். நிவர் புயல் தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை, தஞ்சை, நாகை, திருவண்ணாமலை, புதுச்சேரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் […]
இதுவரை இல்லாத அளவாக இது கடுமையான சூறாவளி புயலாக 145 கி.மீ வேகத்தில் வீச இருப்பதாகவும், கடற்கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனையடுத்து, இந்த தாழ்வு மண்டலம் நேற்று காலை நிவர் புயலாக உருவாகியுள்ளது. இந்த புயலானது இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், […]