Author: லீனா

#NivarCyclone : செம்பரப்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு! தாழ்வான பகுதியில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை!

செம்பரப்பாக்கம் ஏரியில், உபரிநீர்  திறப்பால் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,  வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனையடுத்து, இந்த தாழ்வு மண்டலம் நேற்று காலை நிவர் புயலாக  உருவாகியுள்ளது. இந்த புயலானது இன்று நள்ளிரவு  அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிற […]

#FloodAlert 3 Min Read
Default Image

அதிதீவிர புயலாக வலுப்பெறும் நிவர் புயல்! – வானிலை ஆய்வு மையம்

அதி தீவிர புயலாக வலுப்பெறும் இந்த புயலானதுஇன்றிரவு  நாளை அதிகாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, திங்கட்கிழமை அன்று, வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனையடுத்து, இந்த தாழ்வு மண்டலம் நேற்று காலை நிவர் புயலாக  உருவாகியுள்ளது. இந்நிலையில், அதி தீவிர புயலாக வலுப்பெறும் இந்த புயலானதுஇன்றிரவு  நாளை அதிகாலை […]

#Meteorological Center 3 Min Read
Default Image

#NivarCyclone : உதவுவதற்கு தயார் நிலையில் இந்திய ராணுவம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், 12 மீட்புக்குழுக்கள், 2 தொழில்நுட்ப குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக இந்திய ராணுவம்  தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, திங்கட்கிழமை அன்று, வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனையடுத்து, இந்த தாழ்வு மண்டலம் நேற்று காலை நிவர் புயலாக  உருவாகியுள்ளது. இன்று இந்த புயல் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த புயல் கரையை […]

INDIANARMY 2 Min Read
Default Image

ஆபத்திலும் அசால்ட்டாக விளையாடும் இளைஞர்கள்!

சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு படிப்படியாக உயர்ந்து வருகிற நிலையில், ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் இளைஞர்கள்.   இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் இணையதளம் எனும் வலையில் சிக்கி உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் பெரும்பாலான இளைஞர்கள் தற்போது செல்பி எனும் மாய வலையில் சிக்கி உள்ளன. செல்ஃபி எடுக்கிறோம் என்று பல ஆபத்தான இடங்களில் நின்று செல்பி எடுத்து, தங்களது உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். அந்த வகையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள […]

chemparapaakakm 3 Min Read
Default Image

வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடியின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி!

வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடியின் வெற்றியை எதிர்த்து தேஜ் பகதூர் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த நீதிமன்றம். கடந்த 2017 ஆம் ஆண்டு, இணையதளங்களில் ஒரு வீடியோ வைரல் ஆனது. அந்த வீடியோவில் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி கொண்டிருந்த தேஜ்பகதூர் என்ற ராணுவ வீரர், தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும், மிகக் குறைவான அளவில் உணவுகள் வழங்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து, […]

#Modi 5 Min Read
Default Image

‘நிவர் புயல்’ – யார் இந்த பெயரை சூட்டியது! இதன் பின்னணி என்ன?

தமிழகம் மற்றும் புதுச்சேரியை அச்சுறுத்திக் கொண்டிருக்கு நிவர் புயலுக்கு பெயர் சூடிய நாடு எது? அந்த பெயரின் பின்னணி என்ன? வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயலானது, தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயலானது புதுச்சேரியில் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள  நிலையில், புயல் கரையை நெருங்க நெருங்க அதன் பாதை வடமேற்கு நோக்கி மாறலாம் என சொல்லப்படுகிறது. நாளை கரையை கடக்கும் புயலுக்கு பெயர் சூட்டப்பட்டது எந்த நாடு என்றும் அதன் பின்னணி […]

NivarCyclone 6 Min Read
Default Image

புயல் எப்படி உருவாகிறது? எவ்வாறு கரையை கடக்கிறது? – வாங்க பார்க்கலாம்

புயல் எவ்வாறு உருவாகிறது, கரையை கடக்கும் முன் இது எந்தெந்த நிலையில் கடந்து வருகிறது. எவ்வாறு இந்த புயல் கரையை கடக்கிறது என்று பார்க்கலாம். இன்று பலருக்கும் புயல் எப்படி உருவாகிறது? எப்படி கரையை கடக்கிறது? என தெரிவதில்லை. காற்றின் நகர்விற்கு வானிலை ஆய்வாளர்கள் சூட்டியுள்ள பெயர் ‘சலனம்’. ஈரக்காற்றை பொறுத்தவரையில், அது வெகு உயரம் செல்லாமல், வானில் தாழ்விடங்களில் தாங்கும். இதனால், காற்றின் அழுத்தம் அதிகரிப்பதால், காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது. இந்த காற்றானது மணிக்கு […]

storm 4 Min Read
Default Image

2015-ம் ஆண்டு வெள்ளத்திற்கு பின்பும் பாடம் கற்காத தமிழக அரசு! உயர் நீதிமன்றம் அதிருப்தி!

2015ஆம் ஆண்டு பெருவெள்ளத்திற்கு பின்பும், தமிழக அரசு இன்னும் பாடம் கற்கவில்லை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.  சென்னையில் விதி மீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மாற்று ஹேமலதா ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள் 2015ஆம் ஆண்டு பெருவெள்ளத்திற்கு பின்பும், தமிழக அரசு இன்னும் பாடம் கற்கவில்லை என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும் விதிமீறல் கட்டடங்களை இடிக்காத தமிழக அரசு […]

#ChennaiHC 2 Min Read
Default Image

குடியரசு தலைவர் சென்னை வருகை! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

திருப்பதி சுவாமி தரிசனத்திற்காக குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் சென்னை வருகை தந்துள்ளதால், விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காலை 9:45 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டரில் திருப்பதி கோவிலில் தரிசனம் செய்வதற்காக சென்னை வந்துள்ளார். இந்நிலையில், அங்கு சுவாமி தரிசனம் முடிந்தவுடன், திருப்பதியில் இருந்து, ராணுவ ஹெலிகாப்டரில், மீண்டும் மாலை 5:35 மணிக்கு சென்னை வருகிறார். இதனையடுத்து அவரை வரவேற்று வழியனுப்பி வைக்க, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, மாலை […]

ramnathkovinth 4 Min Read
Default Image

நிவர் புயல் எதிரொலி! சென்னை மக்கள் புகாரளிக்க இந்த என்னை தொடர்பு கொள்ளவும்!

சென்னை மக்கள், நிவர் புயல் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து 1913 என்ற எண்ணிலும், 044-2538 4530, 044-2538 4540 என்ற அவசர எண்களிலும் மக்கள் புகாரளிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, திங்கட்கிழமை அன்று, வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனையடுத்து, இந்த தாழ்வு மண்டலம் இன்று காலை நிவர் புயலாக  உருவாகியுள்ளது. இந்நிலையில், சென்னையில் பல இடங்களில் […]

Corporation of Chennai 3 Min Read
Default Image

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை மக்கள் வெளியே வர வேண்டாம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

நிவர் புயல் கடந்து விட்டது என அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை மக்கள் வெளியே வர வேண்டாம். புயல் குறித்து மக்கள் பதற்றமடைய வேண்டாம். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, திங்கட்கிழமை அன்று, வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனையடுத்து, இந்த தாழ்வு மண்டலம் இன்று காலை நிவர் புயலாக  உருவாகியுள்ளது. இதனையடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 3 நாட்களுக்கு மழை […]

NivarCyclone 3 Min Read
Default Image

#NivarCyclone : நிவர் புயல் எதிரொலி! புதுச்சேரி விரைந்த மீட்பு குழுவினர்!

நிவர் புயல் எதிரொலியால் அரக்கோணத்தில் இருந்து, 36 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் புதுச்சேரிக்கு விரைந்துள்ளனர். தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, திங்கட்கிழமை அன்று, வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனையடுத்து, இந்த தாழ்வு மண்டலம் இன்று காலை நிவர் புயலாக  உருவாகியுள்ளது. இந்நிலையில், இந்த புயலானது புதுச்சேரியிலிருந்து 440 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளதால், புதுச்சேரி அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு […]

NivarCyclone 2 Min Read
Default Image

விஸ்வரூபம் எடுக்கும் நிவர் புயல்! சென்னையில் கனமழை!

வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல். சென்னையில் பல இடங்களில் மீண்டும் மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.   தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, திங்கட்கிழமை அன்று, வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனையடுத்து, இந்த தாழ்வு மண்டலம் இன்று காலை நிவர் புயலாக  உருவாகியுள்ளது. இந்நிலையில்,சென்னையில், பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. […]

#ChennaiRains 2 Min Read
Default Image

நிவர் புயல் உருவாகியது – சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, திங்கட்கிழமை அன்று, வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனையடுத்து, இந்த தாழ்வு மண்டலம் இன்று காலை நிவர் புயலாக  உருவாகியுள்ளது. மேலும், இந்த புயலானது, இன்று மாலை தீவிர புயலாக மாறி, காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே, புதுச்சேரிக்கு […]

#Meteorological Center 2 Min Read
Default Image

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் கொரோனா பாதிப்பால் மரணம்!

மகாத்மா காந்தியின், கொள்ளு பேரன் சதிஷ் துபேலியா கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.   மகாத்மா காந்தியின் பேரனான சதீஷ் துபேலியா, மகாத்மா காந்தியின் இரண்டாவது மகன் மணிலால் காந்தியின் பேரன் ஆவார். மணிலால் காந்தி, காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய போது அங்கு அவர் மேற்கொண்டிருந்த பணிகளை தொடர்ந்து செய்வதற்காக தென் ஆப்பிரிக்காவிலேயே தங்கி விட்டார். இந்நிலையில், சதீஸ் துபேலியா, கடந்த ஒரு மாத காலமாக நிமோனியா காரணமாக மருத்துவமனையில் […]

#Death 3 Min Read
Default Image

‘நிவார் புயல்’ – துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

அடுத்த 24 மணி நேரத்தில் இது புயலாக வலுப்பெற உள்ள, நிவார் புயல் காரணமாக 3-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலைகொண்டிருந்தது. இதனையடுத்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது புயலாக வலுப்பெற இருக்கிறது. மேலும், இந்தப் புயல் காரைக்கால்-மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்க […]

3rd warning cage 2 Min Read
Default Image

கர்ப்ப காலத்தில் பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடலாமா? சாப்பிடக் கூடாதா?

பப்பாளிப் பழத்தை பொறுத்தவரையில் நன்கு கனிந்த பப்பாளி பழத்தை சாப்பிடுவது கர்ப்பிணிப் பெண்ணின் உடலுக்கு ஏற்றது. ஆனால் காய் வெட்டாக உள்ள பழங்களை சாப்பிடுவது தவறு. பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் தங்களது கர்ப்பத்தின் மூன்று மாத காலம் வரை, மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.  ஏனென்றால், அந்த மூன்று மாத காலங்களில் நமது உடலில் பல்வேறு பலவீனம் ஏற்படும். இதனால் உணவு விஷயங்களிலும் சரி, மற்ற நடைமுறை விஷயங்களிலும் சரி மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக […]

pappaya 7 Min Read
Default Image

துரோகத்திற்கு துணை போனது தான் அதிமுகவின் தலையாய சாதனை! – எம்.பி.ஜோதிமணி

அமித்ஷா தமிழகத்திற்கு செய்த துரோகங்களை தான் பட்டியலிட முடியும். அந்த துரோகத்திற்கு துணை போனது தான் அதிமுகவின் தலையாய சாதனை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், விவசாய விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நேற்று, ஏர்கலப்பை பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் அக்கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, எம்.பி.ஜோதிமணி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஜோதிமணி துண்டை கட்டிக்கொண்டு ஏர் கலப்பை பிடித்து கொண்டு போஸ் கொடுத்தால் விவசாயி ஆக முடியாது என விமர்சனம் செய்தார். […]

#ADMK 3 Min Read
Default Image

சமூகவலைத்தளங்களில் அச்சுறுத்தும் வகையிலான பதிவுகள் பதிவிட்டால் 5 ஆண்டுகள் சிறை! கேரள அரசு அதிரடி!

சமூகவலைத்தளங்களில் அச்சுறுத்தும் வகையிலான பதிவுகள் பதிவிட்டால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.  மார்க்சிஸ்ட் அரசின் ஒரு கடுமையான சட்டத்திற்கு கேரளா ஆளுநரான ஆரிஃப் முகமது கான் ஒப்புதல் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள ஒப்புதலின்படி எந்த ஒரு சமூக ஊடகங்கள் அல்லது இணையதளம் மூலமாக பதிவிடப்படும் அச்சுறுத்தலான பதிவுகளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில், கேரள போலீஸ் சட்டத்தில் 118 (ஏ) என்ற புதிய […]

#KeralaGovt 5 Min Read
Default Image

சாதிமறுப்பு திருமணம் செய்தால் ஊக்கத்தொகை! உத்தரகண்ட் அரசு அதிரடி!

உத்தரகாண்டில், சாதிமறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.50,000 வழங்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இன்றைய இளம் தலைமுறையினர் சாதிமறுப்புத் திருமணம் செய்வதால், பலர் பயங்கரமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர். இந்நிலையில் உத்தரகாண்ட் அரசு சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு ரூ.50,000  ஊக்கத்தொகையாக வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆளும் பாஜக அரசு திருமணத்தின் பெயரில் பெண்கள் மதமாற்றம் செய்யப்படுவதை தடுக்கும் வகையில் சட்டம் இயற்ற திட்டமிட்டு வருகிற நிலையில், உத்தரகாண்ட் அரசு இப்படி ஒரு அறிவிப்பை தெரிவித்துள்ளது. இதுகுறித்து […]

#Marriage 3 Min Read
Default Image