பங்குச்சந்தை : மக்களவை தேர்தல் நடைபெற்ற நாட்களில் இந்திய பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் (BSE) மற்றும் நிஃப்டி 50 (NSE) புள்ளிகள் வரலாறு காணாத உச்சம் தொட்டு அதிரடியாக வர்த்தகம் நடைபெற்று வந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை நாளான இன்று சரிவை கண்டுள்ளது.
அதன் படி சென்செக்ஸ் 3,300 புள்ளிகள் சரிந்து 73,146 ஆகவும், நிஃப்டி 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 22,197 ஆகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. நடைபெற்று வரும் இந்த மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் பிஜேபி கூட்டணி அதிக இடத்தில் முன்னிலை வகிப்பதால் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மும்பை : மும்பையில் உள்ள கோல்டன் டொபாக்கோ ஸ்டூடியோவில் ‘கிங்’ படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் ஷாருக்கான் ஒரு தீவிரமான ஆக்ஷன்…
திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே சமீபத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து, ஜூலை 19, 2025 அன்று வெளியான தகவல்களின்படி,…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரரும், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.முத்து (வயது 77)…
சென்னை : முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து (வயது 76) உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள…
திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியில், கடந்த சனிக்கிழமை (12.07.2025) 10 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து பாட்டி…
தூத்துக்குடி : திருச்செந்தூர் அருகே உள்ள சேதுக்குவாய்த்தான் பகுதியில் நேற்று (ஜூலை 18) மாலை இரண்டு பள்ளி வாகனங்கள் நேருக்கு…