இந்தியா

வேளாண் சட்டங்கள்: இன்று மதியம் 2 மணிக்கு விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை!

வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பாக இன்று மதியம் 2 மணிக்கு விவசாய அமைப்புகளுக்கு மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், இன்று 35 ஆம் நாளாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கேயே அவர்கள் உணவு சமைத்து, அதனை உண்டும் வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், […]

farmer bills 3 Min Read
Default Image

பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு தற்காலிகமாக தடை?- மத்திய அமைச்சர்!

பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்க வாய்ப்புள்ளதாகவும், அது காலவரையற்ற தடையாக இருக்காது என மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.  உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து இறுதிக்கட்ட பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பிரிட்டனில் புதிய வகையான உருமாறிய கொரோனா வைரஸ், அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியா உட்பட […]

flights ban 4 Min Read
Default Image

பாஜக தலைவரின் இல்ல திருமணவிழாவில் கொரோனா விதிமீறல்! 8 பேர் கைது!

பாஜக தலைவர், மருமகனின் திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண விழாவில் வழிகாட்டுதல்களை மீறியதாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குஜராத் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், தற்போது புதிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் மக்கள் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும், கட்டுப்பாட்டுடன் இருக்குமாறு அரசு […]

#Arrest 3 Min Read
Default Image

கொரோனாவால் 70% ஆண்கள் உயிரிழந்துள்ளனர்…சுகாதார அமைச்சகம்..!

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பவர்களில் 70% ஆண்கள் என   பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 60 வயதிற்குட்பட்டவர்களில் 45% கொரோனாவால் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில், இதுவரை மொத்தமாக கொரோனாவால் 63% ஆண்களும், 37% பெண்களும் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறுகையில், மொத்த உயிரிழப்புகளில் 39 சதவீதம் 26-44 வயதுக்குட்பட்டவர்களும், 52 சதவீதம் 18-44 வயதுக்குட்பட்டவர்களும் உள்ளன, ஆறு மாதங்களுக்குப் பிறகு தினசரி உயிரிழப்பு 300 க்கும் குறைவாக உள்ளதாக கூறினார். ஆறு […]

coronavirus 3 Min Read
Default Image

ஊடக ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்தார் – மோகன் பகவத் 

ராஷ்டிரிய சுயம் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பகவத் இன்று  சலப்புரத்தில் ‘கேசரி ஊடக ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி மையத்தை’ திறந்து வைத்தார். பின்னர் அவர் கூட்டத்தில் பேசுகையில், 1951-ஆம் ஆண்டில் வெளியிடத் தொடங்கிய சங்க பரிவார் இணைந்த வார இதழான ‘கேசரி’ என்பது “பாரதத்தின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட” சில எண்ணங்களின் கூற்று என தெரிவித்தார். கடந்த 70 ஆண்டுகளில் ‘கேசரி’ பயணம் வசதியானதல்ல என்றும் இந்த உண்மையை தற்போதைய தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும் […]

#MohanBhagwat 3 Min Read
Default Image

இந்தியாவின் முதல் மகரந்தச் சேர்க்கை பூங்கா திறப்பு.!

நான்கு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் மகரந்தச் சேர்க்கை பூங்கா இன்று உத்தரகண்ட் மாநிலத்தின் நைனிடால் மாவட்டத்தில் உள்ள ஹால்ட்வானியில் திறக்கப்பட்டது. இந்த பூங்காவை பட்டாம்பூச்சி நிபுணர் பீட்டர் ஸ்மேடசெக் திறந்து வைத்தார். மேலும், இது சுமார் 50 வெவ்வேறு மகரந்தச் சேர்க்கை இனங்களைக் கொண்டுள்ளது. இதில் பல்வேறு வகையான பட்டாம்பூச்சிகள், தேனீக்கள், பறவைகள் மற்றும் பிற பூச்சிக்களும் நிறைந்துள்ளது. இது குறித்து, வன (ஆராய்ச்சி) தலைமை கன்சர்வேட்டர் சஞ்சீவ் சதுர்வேதி கூறுகையில், “பல்வேறு மகரந்தச் […]

butterfly 5 Min Read
Default Image

எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுக்கு இலவச வைஃபை – டெல்லி அரசு அறிவிப்பு

எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுக்கு இலவச வைஃபையை டெல்லி அரசு அறிவித்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மூன்று சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இலவச வைஃபை வசதியை அறிவித்துள்ளது. இன்று செய்தியாளர் கூட்டத்தில்  பேசிய, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ராகவ் சாதா, முதல் வைஃபை சேவை 24-48 மணி நேரத்திற்குள் தொடங்கும் என்றார். இதற்கிடையில், விவசாயிகள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தங்கள் குடும்பத்தினருடன் தொடர்புகொள்வதில் சிரமங்களை […]

#ArvindKejriwal 4 Min Read
Default Image

ராமர் கோயில் கட்டுவதற்கு ரூ.1,100 கோடி செலவு – அறக்கட்டளையின் பொருளாளர்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான ரூ.1,100 கோடி செலவாகும் என்று ஸ்ரீ ராம் ஜனம்பூமி தீர்த் க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் கூறியுள்ளார்.  ஸ்ரீ ராம் ஜனம்பூமி தீர்த் க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரிஜி மகாராஜ் நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோயிலின் முழு கட்டுமானமும் மூன்றரை ஆண்டுகளில் நிறைவடையும் என்று கூறியுள்ளார். ராமர் கோயில் மட்டும் கட்டுவதற்கு ரூ.300 கோடி முதல் ரூ.400 கோடி என்றும் கோவில் முழு வளாகமும் கட்ட ரூ.1,100 கோடிக்கும் […]

#RamarTemple 6 Min Read
Default Image

#BREAKING: மரபணு சோதனை நடத்த மத்திய அரசு அதிரடி முடிவு.!

வெளிநாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களில் இந்தியாவிற்கு வந்த அனைவருக்கும் மரபணு சோதனை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  கடந்த சில வாரங்களாக பிரிட்டனில் உருமாறிய கொரோனா பரவி வருவதாக கூறப்பட்ட நிலையில், இந்த வைரஸானது 70% அதிக வேகத்துடன் பரவும் தன்மை கொண்டது என ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தன. பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் 6 பேருக்கு உருமாறிய கொரோன வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு அறிவித்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கும் […]

#CentralGovernment 4 Min Read
Default Image

351 கி.மீ நீளமுள்ள சரக்கு ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

 நியூ பாபூர் – நியூ குர்ஜா வழித்தடத்தில்  சரக்கு ரயில் போக்குவரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.   351 கி.மீ நீளமுள்ள நியூ பாபூர் – நியூ குர்ஜா ரயில் போக்குவரத்து வழித்தடம் உத்தரப்பிரதேசத்தில் ரூ.5,750 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த வழித்தடம், கான்பூர்- டெல்லி இடையில் உள்ள முக்கிய வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்.குறிப்பாக இந்திய ரயில்வே விரைவு ரயில்களை இயக்க வழிவகுக்கும். இந்நிகழ்ச்சியின் போது, உத்தரப்பிரதேசம் கிழக்கத்திய […]

#PMModi 3 Min Read
Default Image

குஜராத்தில் பாஜகவிற்கு ஒரு அதிர்ச்சி செய்தி.. மன்சுக் வாசவா கட்சியில் இருந்து விலகல்..!

குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக மக்களவை எம்.பி. மன்சுக் வாசவா தெரிவித்துள்ளார். நேற்று பருச்சில் இருந்து பாஜக எம்.பி மன்சுக்பாய் தஞ்சிபாய் வாசவா குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர். பாட்டீலுக்கு ஒரு கடிதம் எழுதினார். நான் கட்சிக்கும், கட்சியின் மத்திய தலைவர்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன். நான் என்னால் முடிந்தவரை கட்சிக்கு விசுவாசமாக இருந்தேன். அதே நேரத்தில், கட்சி மற்றும் வாழ்க்கையின் கொள்கையைப் பின்பற்றுவதில் மிகுந்த கவனம் தேவை, ஆனால் இறுதியில் நான் […]

#BJP 3 Min Read
Default Image

50-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தா அரசு எஞ்சினியர் கைது!

அரசு எஞ்சினியர் ரம்பவன், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.  உத்திரப்பிரதேசத்தில் அரசு இன்ஜினியராக பணியாற்றி வருபவர் ரம்பவன். இவர் கடந்த மாதம் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இதில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை 5 முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள் பண்டா, சித்ரகூட் மற்றும் ஹமீர்பூர் ஆகிய 3 மாவட்டங்களை […]

#Arrest 3 Min Read
Default Image

இனி ஓட்டுநர் மட்டுமில்லை.. பக்கத்து சீட்டிலும் “ஏர்பேக்” கட்டாயம்- மத்திய அரசு அதிரடி!

காரில் டிரைவர் இருக்கை மட்டுமின்றி, பக்கத்தில் இருக்கும் இருக்கைக்கும் ஏர்பேக் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போதைய காலத்தில் காரில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதிலும் குறிப்பாக, பட்ஜெட் கார்களை அதிகளவில் வாங்குகின்றனர். நாம் காரில் செல்லும்போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால் நமது உயிரை காப்பதில் அதிகம் பங்காற்றுவது, சீட்பெல்ட் மற்றும் ஏர்பேக் ஆகும். இந்த ஏர்பேக்கின் வேலை என்னவென்றால், நமது கார் விபத்தில் சிக்கும்போது அந்த ஏர்பேக்குகள் விரிந்து, காரில் பயணிக்கும் […]

airbag 4 Min Read
Default Image

ரூ.250 உணவுக்கு ஆசைப்பட்டு ரூ.50,000-ஐ இழந்த பெண்!

கர்நாடகாவில் பெங்களூரில் வசிக்கும் சர்மா என்ற 58 வயதான பெண், ரூ.250-க்கு ஒரு சாப்பாடு வாங்க ஆசைப்பட்டு, ரூ.49,996-ஐ இழந்துள்ளார்.  இன்று பலரும் இணையத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் மீது மோகம் கொண்டுள்ளனர். இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இதில் மோசடியில், ஈடுபடுபவர்களும் பெருகிவருகின்றன. அந்த வகையில், கர்நாடகாவில் பெங்களூரில் வசிக்கும் சர்மா என்ற 58 வயதான பெண் வீட்டில் சமைப்பதில்லை எப்போதுமே ஆன்லைனில் உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கம் கொண்டவர். இதனை அடுத்து […]

cheating 4 Min Read
Default Image

சாலையில் சாணமிட்ட எருமையால் உரிமையாளருக்கு 10 ஆயிரம் அபராதம்!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள எருமை ஒன்று சாலையில் சாணம் போட்டதால் அதன் உரிமையாளருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளால் பெற்றோர்கள் சில இடங்களில் அபராதம் கட்ட வேண்டிய நிலை வரும், அது பலரும் சந்தித்து இருக்கக்கூடிய ஒரு சூழல். ஆனால், விலங்குகளால் உரிமையாளர்களுக்கு அபராதம் என்ற நிலை வராது, சில இடங்களில் ஏதேனும் பொருட்களை சேதப்படுத்தி விட்டால் அதை வாங்கி கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆனால் மத்திய பிரதேசத்தில் […]

buffalo 3 Min Read
Default Image

உருமாறிய கொரோனா வைரஸ் : இந்தியாவில் 6 பேருக்கு தொற்று உறுதி!

உருமாறிய கொரோன வைரஸ் பல நாடுகளில் பரவி வருகிற நிலையில், பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் 6 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  உலகம் முழுவதும் கடந்த 10 மாதங்களாக கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.  இந்நிலையில்,கடந்த சில வாரங்களாக பிரிட்டனில் உருமாறிய  பரவி வருவதாக கூறப்பட்ட நிலையில், இந்த வைரஸானது […]

coronavirus 3 Min Read
Default Image

கர்நாடகாவின் துணை சபாநாயகர் எஸ்.எல்.தர்மேகவுடா ரயில் முன் பாய்ந்து தற்கொலை

கர்நாடக சட்டப்பேரவை துணை சபாநாயகர் எஸ்.எல்.தர்மேகவுடா இன்று காலை சிக்கமகளூரு மாவட்டத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.அவரது உடலை அதிகாலை 2 மணி அளவில்  காவல்ததுறையினர் மீட்டுள்ளனர்.அவர் தற்கொலை குறித்து ஒரு கடிதம் கைப்பற்றுபட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது .    

SL Dharmegowda 1 Min Read
Default Image

கோயில் அஸ்திவார பூஜைக்காக 11 ஆயிரம் லிட்டர் பால், தயிர், நெய் ஊற்றி வழிபாடு செய்த பக்தர்கள்!

ராஜஸ்தான் மாநிலத்தில் கோவில் கட்டுவதற்கான கட்டுமானப் பணியின்போது நடைபெற்ற பூஜைக்காக தோண்டப்பட்ட குழியில் பக்தர்கள் 11 ஆயிரம் லிட்டர் பால் தயிர் மற்றும் நெய் ஊற்றி உள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜலாவர் மாவட்டத்தில் தேவநாராயணன் என்னும் கோவில் ஒன்று ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ளது. எனவே அந்த கோயில் கட்டுமான அடிக்கல் நாட்டும் விழா சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இந்த அஸ்திவார பூஜையின்போது தோண்டப்பட்ட குழியில் 11 ஆயிரம் லிட்டர் பால், தயிர் மற்றும் […]

#Rajasthan 4 Min Read

கர்நாடகாவில் விஸ்ட்ரோன் கார்ப்பரேஷன் ஐபோன் உற்பத்தி அடுத்த 20 நாட்களில் செயல்படும் – தொழிலாளர் நலத்துறை அமைச்சர்!

கர்நாடகாவில் விஸ்ட்ரோன் கார்ப்பரேஷன் ஐபோன் உற்பத்தி அடுத்த 20 நாட்களில் செயல்படும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் பிரபலமான ஐபோன் தயாரிக்கும் விஸ்ட்ரோன் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் கூடுதல் நேர ஊதியம் மற்றும் சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் தேதி வன்முறையில் ஈடுபட்டனர். கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் நரசபுராவில் உள்ள இந்த தொழிற்சாலையில் வன்முறையில் ஈடுபட்ட தொழிலாளர்கள் ஒப்பந்தம் செய்ததை விட குறைவான ஊதியமே கொடுப்பதாகவும், கூடுதல் நேரம் பணியாற்றுவதற்கான […]

iphonefactory 3 Min Read
Default Image

ஒடிசா புவனேஸ்வரில் உள்ள லிங்கராஜ் கோவில் மாதங்களுக்கு பின் மீண்டும் திறப்பு!

ஒன்பது மாதங்களுக்குப் பின் ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள லிங்கராஜ் கோயில் பக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் செல்பவர்களுக்கு கோவிட்-19 எதிர்மறை சான்று கட்டாயம். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இந்தியா முழுவதும் பொது முடக்கம் அமலில் இருந்தது. இந்நிலையில்,  சமீபகாலமாக பொது […]

Covid 19 4 Min Read
Default Image