தமிழ்நாடு

#breaking: மார்ச் 1ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.!

மார்ச் 1-ஆம் தேதி தமிழகம் வரவுள்ள பிரதமர் மோடி, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார். தமிழகத்திற்கு மீண்டும் வரும் பிரதமர் மோடி, நிறைவடைந்த பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். திட்டங்களை தொடங்கி வைத்த பின் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 14-ஆம் தேதி சென்னை வந்த பிரதமர் மோடி, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் சென்னை மெட்ரோ சேவை உட்பட ரூ.8,000 கோடிக்கு மேல் மதிப்பிலான பலத் […]

#BJP 2 Min Read
Default Image

எதிரிகளை விஞ்ஞான முறைப்படி வீழ்த்த வேண்டும் – எடப்பாடி பழனிசாமி

இளைஞர்களாகிய நீங்கள் சந்திக்கும் முதல் தேர்தல் இது. எதிரிகளை தேர்தல் களத்தில் ஓட ஓட விரட்டி வெற்றி நீங்கள் பாடுபட வேண்டும். அம்பாசமுத்திரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், அதிமுக இளைஞர் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டமானது சேரன்மகாதேவி தனியார் பொறியியல் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், தகவல் தொழில்நுட்ப பிரிவு இளைஞர்கள், இளம்பெண்கள் பாசறை இரண்டும் […]

#EPS 4 Min Read
Default Image

ரூ.20 கோடியில் 10 மாவட்ட தலைநகரங்களில் பிரமாண்ட சந்தை – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

ரூ.20 கோடி மதிப்பில் 10 மாவட்ட தலைநகரங்களில் பிரமாண்ட சந்தை அமைக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தென்காசி பாவூர் சத்திரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள முதல்வர் பழனிசாமி. விவசாயிகளின் நலனுக்காக ரூ.20 கோடி மதிப்பில் 10 மாவட்ட தலைநகரங்களில் பிரமாண்ட சந்தை அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். விவசாயிகள் பயிரிடம் காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைப்பதற்காக பிரமாண்ட சந்தை அமைக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும்ம் நெல்லை மாவட்டத்திலும் விவசாயிகளுக்கு சந்தையை கட்ட அரசு பரிசீலிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

#ADMK 2 Min Read
Default Image

பட்டாசு ஆலை வெடி விபத்து – 8 பேர் கொண்ட குழுவை அமைத்தது தேசிய பசுமை தீர்ப்பாயம்.!

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தை விசாரிக்க 8 பேர் கொண்ட குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சன்குளம் மாரியம்மாள் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தை விசாரிக்க 8 பேர் கொண்ட குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது தேசிய பசுமை தீர்ப்பாயம். தமிழக அரசு, மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், விருதுநகர் மாவட்ட […]

firefactoryworks 2 Min Read
Default Image

ஒருவரை வீழ்த்த நினைத்தால் அது முடியாது – முதல்வர் பழனிசாமி

அத்தனை அராஜகங்களையும் முறியடித்து ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறேன் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தேர்தல் பிரச்சாரத்தில் நெல்லை மாவட்டத்தில் ஈடுபட்ட போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேர்மையான முறையில் தான் ஆட்சி அமைக்க முடியும். ஒருவரை வீழ்த்தி வர வேண்டும் என நினைத்தால் முடியாது என தெரிவித்துள்ளார். மேலும், அத்தனை அராஜகங்களையும் முறியடித்து ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் ஆட்சி செய்தாலும், எம்ஜிஆர், […]

#ADMK 2 Min Read
Default Image

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள தமிழிசை சௌந்தரராஜனுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து…!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள தமிழிசை சௌந்தரராஜனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  புதுச்சேரியில், கிரண்பேடி நீக்கத்தை தொடர்ந்து, தெலுங்கானா ஆளுநராக பதவி வகித்து வரும் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் இன்று புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி  அவர்கள், பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள தமிழிசை […]

#EPS 2 Min Read
Default Image

மார்ச் 15ம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்.!

மார்ச் 15 -ஆம் தேதி முதல் தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். டீசல் விலை உயர்வு, டீசல் மீதான மாநில அரசின் வரியை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, மார்ச் 15 -ஆம் தேதி முதல் தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். மேலும், வரும் 26-ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#Strike 2 Min Read
Default Image

கஷ்டமே தெரியாத ஒரு தலைவர் தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் – முதல்வர் பழனிசாமி

கஷ்டமே தெரியாத ஒரு தலைவர்தான் திமுக தலைவர் ஸ்டாலின் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் மகளிர் சுய உதவி குழுவுடன் கலந்துரையாடலில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்ற அரசு அதிமுக அரசு என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், நான் உங்களைப்போல ஒரு கிராமத்தில் விவசாய குடும்பத்தில் வாழ்கிறவன். நான் மக்களோடு மக்களாக வாழ்ந்து […]

#ADMK 3 Min Read
Default Image

#BREAKING: முதல் நாளிலேயே அதிரடி., பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை உத்தரவு.!

புதுச்சேரியில் பெருபான்மையை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார். புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு பிப்.22-ஆம் தேதி பெருபான்மையை நிரூபிக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆளுநர் தமிழிசையை எதிர்க்கட்சி தலைவர் சந்தித்து வலியுறுத்தி வந்த நிலையில், துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் தொடர்ந்து பதவி ராஜினாமா செய்ததால், தற்போது காங்கிரஸ் கூட்டணி சட்டசபையில் 14 ஆக உள்ளது. எதிர்க்கட்சி தரப்பிலும் […]

#Narayanasamy 2 Min Read
Default Image

#BREAKING: மகள்களுக்கு பாலியல் தொல்லை.. தந்தைக்கு தூக்கு..!

ராமநாதபுரம் அருகே 10, 12 வயது மகளுக்கு அவரது தந்தை பாலியல் தொல்லை  கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து, கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், இந்த வழக்கு ராமநாதபுரம் விரைவில் மகிளா நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்நிலையில், பாலியல் குற்றவாளியான சிறுமிகளின் தந்தைக்கு உயிரிழக்கும் வரை மரண தண்டனையை  ராமநாதபுரம் மகிளா நீதிமன்றம் விதித்தது. மேலும், பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனையுடன் எட்டாயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.  

2 Min Read
Default Image

பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் மக்களை காப்பாற்ற முடியாது-ஈஸ்வரன்..!

பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் இலவசங்களை கொடுத்தும் என்ன பயன் என ஈஸ்வரன் கேள்வி எழுப்பி உள்ளார்.  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் எத்தனை இலவசங்கள் கொடுத்தாலும் டீசல் பெட்ரோல் விலையை  குறைக்காமல் ஏழை மக்களை காப்பாற்ற முடியாது. பெட்ரோல், டீசல் விலையை பற்றியோ அல்லது கேஸ் விலையை பற்றியோ முதலமைச்சர் எங்குமே பேசியது கிடையாது. அது ஏதோ பிரச்சனை இல்லாத போல அவர் […]

eswaran 2 Min Read
Default Image

புதுச்சேரி ஆளுநர் தமிழிசையை சந்தித்தது ஏன்?- நாராயணசாமி

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.   புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் பதிவிலிருந்து கிரண்பேடி நீக்கப்பட்டதை அடுத்து, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு, கூடுதல் பொறுப்பு வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதையடுத்து புதுச்சேரி வந்த தமிழிசை சௌந்தரராஜன் இன்று ஆளுநராக பொறுப்பேற்றார். இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்ற தமிழிசை சௌந்தரராஜனை முதல்வர் நாராயணசாமி […]

#Narayanasamy 2 Min Read
Default Image

நாங்கள் இருக்கிறோம், வாக்களிக்போம்., மோடி அரசுக்கு நினைவுபடுத்திய பஞ்சாப் வாக்காளர்களுக்கு நன்றி – ப சிதம்பரம்

பஞ்சாப் விவசாயிகளுக்கு வாக்குரிமை இருக்கிறது என்பதை மத்திய அரசு மறந்து விட்டது என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் கடந்த பிப்.14ம் தேதி 109 முனிசிபல் கவுன்சில்கள் மற்றும் 8 முனிசிப்பாலிட்டி கார்ப்பரேஷன்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 71.39 சதவீத வாக்குப் பதிவானது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில், 8 மாநகராட்சியில் 7ஐ கைப்பற்றி காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. பாஜக ஒரு மாநகராட்சியை கூட கைப்பற்றாமல் படுதோல்வி […]

#BJP 5 Min Read
Default Image

தேர்தல் நேரத்தில் கிரண் பேடியை பதவி நீக்கம் செய்ய என்ன காரணம்?- கேஎஸ் அழகிரி

புதுச்சேரி அரசை சிதைக்கவே தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்று கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி, புதுச்சேரி அரசை சிதைக்கவே தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜனை அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். நாராயணசாமியை செயல்படவிடாமல் தடுக்க கிரண் பேடியை அனுப்பியது போல் தற்போது தமிழிசை அனுப்பட்டுள்ளார். மேலும் தேர்தல் நேரத்தில் கிரண் பேடியை பதவி நீக்கம் செய்ய என்ன காரணம்? என்று கேள்வியும் எழுப்பியுள்ளார். இதனிடையே, […]

#KSAlagiri 3 Min Read
Default Image

#BIGBREAKING: பாலியல் வன்கொடுமை – குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கி உத்தரவு.!

புதுக்கோட்டையில் மனநிலை பாதிக்கப்பட்ட சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரனுர் அருகே பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு 17 வயது  மனநலக்குன்றிய சிறுவனை காட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்த வழக்கில் வடமாநிலத்தை சேர்ந்த டேனிஷ் படேலுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத்தை சேர்ந்த டேனிஷ் படேல் என்பவருக்கு 3 பிரிவுகளின் கீழ் மரண தண்டனையும், […]

#deathpenalty 2 Min Read
Default Image

குழந்தை தடுப்பூசியால் இறக்கவில்லை – சுகாதாரத்துறை விளக்கம்..!

கோவையில் பச்சிளம் குழந்தை தடுப்பூசி போட்டதால்  உயிரிழக்கவில்லை என சுகாதாரத்துறை தரப்பின் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று கோவையில் ஒரு முகாமில் 14 குழந்தைக்களுக்கு 3 மூன்று தடுப்பூசி போடப்பட்டது. இதைத்தொடர்ந்து, அதில் ஒரு குழந்தை நேற்று மதியம் தூங்கி கொண்டிருக்கும்போது மயங்கியதால் அந்த குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது மருத்துவர்கள் குழந்தை இறந்ததாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, அந்த குழந்தையின் பெற்றோர்கள் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் தடுப்பூசி போட்டால் தான் தங்கள் குழந்தை இறந்ததாக புகார்  தெரிவித்தனர். […]

3 Min Read
Default Image

சாத்தான்குளம் கொலை வழக்கு… வழக்கு 22-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோா் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் உள்பட 9 காவலா்கள் கைது செய்யப்பட்டு தற்போது மதுரை மத்திய சிறையில் உள்ளனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 9 காவலர்கள் மதுரை மாவட்ட கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, நீதிபதி தந்தை, மகன் கொலை   வழக்கை 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

lockupdeath 2 Min Read
Default Image

தமிழகத்தில் அனைத்து நூலகங்களை திறக்க உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு.!

தமிழகத்தில் அனைத்து நூலகங்களை திறக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு. தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களை திறக்க வழக்கம்போல இயங்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கிராமப்புற நூலகங்களே மிக முக்கியமானவை என்பதால் தமிழக அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நகர்ப்புற நூலகங்கள் திறக்கப்பட்ட நிலையில், கிராமப்புற நூலகங்களை விரைவாக திறக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மதுரை சவுந்தர்யா தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் […]

highcourt 2 Min Read
Default Image

என் அனுபவம் தான் உதயநிதியின் வயது., அவர் அதிமுகவை பற்றி பேசுவதா?- முதல்வர் பழனிசாமி

திமுகவின் அறிவிப்புகளை ஸ்டாலின் அறிவிக்கவில்லை உதயநிதி ஸ்டாலின் தான் அறிவிக்கிறார் என்று முதல்வர் பழனிசாமி விமர்சனம். தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள முதல்வர் பழனிசாமி, இன்று நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது, மக்கள் மத்தியில் பேசிய அவர், அதிமுகவின் பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டு, 4 ஆண்டுகளில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம் என தெரிவித்துள்ளார். சிறுபான்மை இன மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.884 […]

#ADMK 5 Min Read
Default Image

சசிகலா, தினகரனுக்கு அதிமுகவில் எந்த அதிகாரமும் இல்லை – அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவில் சசிகலா தினகரனுக்கு எந்த உரிமையும் இல்லை. உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் கடந்த சில நாட்களாக, அதிமுக தேர்தல் அறிக்கையில் இலவச வாசிங் மிசின் தருவதாக கூறப்பட்டு வந்தது. இதுகுறித்து அவர் கூறுகையில், அதிமுக தேர்தல் அறிக்கையில் இலவச வாஷிங்மெஷின் தருவதாக கூறப்படுவது உண்மையான தகவல் அல்ல என்று தெரிவித்துள்ளார்.  மேலும் அவர் கூறுகையில், புதுச்சேரி நம்பிக்கை வாக்கெடுப்பில் […]

#Jeyakumar 2 Min Read
Default Image