தமிழ்நாடு

தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு…!

தமிழகத்தில், கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில், அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு பெய்ய வாய்ப்பு. தென் மேற்கு வங்கக்கடல், அதனையொட்டியுள்ள இலங்கை கடற் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில், கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில், இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு பெய்ய வாய்ப்பு.என்று […]

#Rain 3 Min Read
Default Image

உங்களை போன்று மனு வாங்கி ஏமாற்றும் நாடகம் எங்களுக்கு கிடையாது- முதல்வர் விமர்சனம்..!

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் தேர்தல் பிரசாரம் செய்த முதலமைச்சர் பழனிச்சாமி பேசியபோது, அதிகாரம் இருந்த போது மக்களுக்களிடம் மனு வாங்காமலும், மக்களின் பிரச்சனைகளை தீர்க்காத ஒரே கட்சி திமுக தான். எடப்பாடி ஆனால் அதிமுக அரசு அப்படி இல்லை, மக்கள் அரசாங்கத்திற்கு செல்வதற்கு பதிலாக அரசாங்கம் மக்களை நாடிச் சென்று மக்களின் பிரச்சினைகள் மனு மூலம் பெறப்பட்டு தீர்வுத்திட்டத்தை கடந்து 2019-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில்  “முதலமைச்சர் குறைதீர்க்கும் திட்டம்” என்று அறிவித்தேன். இன்று மாநிலம் முழுவதும் உள்ள […]

#EdappadiPalaniswami 3 Min Read
Default Image
Default Image

தேமுதிகவில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 25ம் தேதி முதல் விருப்ப மனுக்களை பெறலாம் – விஜயகாந்த்

தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 25ம் தேதி முதல் விருப்ப மனுக்களை பெறலாம் என்று அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழக தொண்டர்களும் விருப்ப மனுக்களை சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் வரும் 25ம் தேதி முதல் மார்ச் 5 வரை பெற்றுக்கொண்டு […]

#DMDK 5 Min Read
Default Image

மீண்டும் அதிமுக கொடி பறக்கும்., முதல்வர் மாற்றி பேசியதை நானும் பார்த்தேன் – அமைச்சர் ஜெயக்குமார் வேதனை

முதல் முதலாக புதுச்சேரியில் ஆட்சியை பிடித்தது அதிமுக தான் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால், சட்டசபையில் காங்கிரஸ் கூட்டணி 14 ஆக குறைந்தது. தற்போது எதிர்கட்சிக்கும் 14 சட்டசபை உறுப்பினர்கள் இருப்பதால், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி வலியுறுத்தி வருகிறது. இதனால் பபுதுச்சேரி அரசியல் குழப்பம் நிலவுகிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சரிடம், புதுச்சேரிக்கு […]

#ADMK 4 Min Read
Default Image

மூதாட்டியின் குற்றச்சாட்டு., உல்டாவாக ராகுலிடம் மொழிபெயர்த்த முதல்வர் நாராயணசாமி.!

மூதாட்டி கூறிய குற்றசாட்டை மறைத்து, ராகுலிடம் தவறாக மொழிபெயர்த்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி. நேற்று ஒரு நாள் பயணமாக புதுச்சேரி வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அங்குள்ள அரசியல் சூழல் குறித்து முதல்வர் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் புதுச்சேரியில் சோலையூர் பகுதி மீனவ மக்களிடம் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி கலந்துரையாடினார். அப்போது, கூட்டத்துக்கு வந்த மூதாட்டி ஒருவர், புயல், மழை பாதிப்புகளின் பொது எங்க மக்களை யாரும் வந்து பார்க்கவில்லை என்றும் […]

#Congress 3 Min Read
Default Image

3 வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகும் முட்டை விலை..!

நாமக்கல் மண்டலத்தில் இன்று ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை கடந்த 15 ஆம் தேதி விற்பனை செய்யப்பட்ட விலையிலிருந்து மாற்றம் செய்யப்படாமல் ரூ.4.50 க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் தான். கிட்டத்தட்ட 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பிறகு முட்டை விலை ஏற்றம் மற்றும் இறக்கத்தை கண்டு வருகிறது. இந்த நிலையில், […]

BEGGING 3 Min Read
Default Image

#BREAKING: சட்டமன்ற தேர்தல் – இணை தேர்தல் அதிகாரிகள் நியமனம்.!

தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள இரண்டு இணை தேர்தல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால், தேர்தலுக்காக இரண்டு இணை தலைமை தேர்தல் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வேளாண்துறை இணை செயலராக இருந்த ஆனந்த் ஐஏஎஸ் மற்றும் சுகாதாரத்துறை இணை செயலராக இருந்த அஜய் யாதவ் ஆகிய 2 பேர் இணை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்து தமிழக அறிவித்துள்ளது.

AjayYadav 2 Min Read
Default Image

திருப்பி செலுத்தப்படாத கடனுக்கு பதிலாக வீட்டை பூட்டி சீல் வைத்த தனியார் வங்கி – இரு மகள்களுடன் தெருவில் விவசாயி!

கொரோனா தொற்று மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயி தனியார் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை எனும் காரணத்திற்காக அவரது வீட்டை பூட்டி சீல் வைத்துள்ளது தனியார் வங்கி நிறுவனம். விவசாயிகளின் போராட்டமும் விவசாயிகளின் அன்றாட வாழ்க்கை முறையும் தான் இந்தியாவில் தற்போது அதிக அளவில் பேசப்படும் பொருளாக இருந்து வருகிறது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களின் காரணமாக டெல்லியில் விவசாயிகள் பெரும் போராட்டத்தை கடந்த மூன்று மாதங்களாக […]

farmer 5 Min Read
Default Image

இன்று மாலை மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை…!

இன்று மாலை 4 மணியளவில், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த  உள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிற  நிலையில், இன்று மாலை 4 மணியளவில், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த  உள்ளார். இதுகுறித்து தலைமை  செயலகத்தில், செய்தியாளர்களுக்கு பேட்டி  அளித்த அவர், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் முதற்கட்ட பரிசோதனை அனைத்து மாவட்டங்களிலும் முடிவடைத்துள்ளதாகவும், […]

#Election 3 Min Read
Default Image

#Breaking: பட்டாசு ஆலை வெடி விபத்து விவகாரத்தில் ஆலை உரிமையாளர் கைது…!

பட்டாசு ஆலையின் உரிமையாளர் சந்தனமாரி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மாரியம்மாள் என்ற பட்டாசு ஆலை இயங்கி வந்துள்ளது. இந்த ஆலையில் கடந்த 12-ஆம் தேதி பயங்கரமான வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் 20 பேர் உயிரிழந்த நிலையில், 30க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலர் பலத்த தீக்காயத்துடன் உள்ளதால் அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த […]

#Arrest 2 Min Read
Default Image

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்.25-க்குள் விருப்பமனு அளிக்கலாம் – தேமுதிக தலைவர் விஜயகாந்த்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் அவர்கள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 25 முதல் விருப்ப மனு அளிக்கலாம் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்திலும், தேர்தல் பணிகளில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் அவர்கள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 25 முதல் விருப்ப […]

#Election 2 Min Read
Default Image

#BREAKING: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து சசிகலா முறையீடு..!

கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது எனவும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் செல்லாது எனவும்  அறிவிக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், அந்த வழக்கை உடனே விசாரிக்கவேண்டும் என சசிகலா தரப்பில் சென்னை சிவில் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, மார்ச் 15-ம்தேதி விசாரிக்கப்படும் என சிவில் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

#ADMK 2 Min Read
Default Image

திமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் தாக்கப்பட்டார் – முதல்வர்

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்குமா என எண்ணிப்பார்க்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி பொதுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் வெற்றிநடை போடும் தமிழகம் என்ற பெயரில் இன்று 6ம் கட்ட தேர்தல் பரப்புரையை தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்ரீ வைகுண்டபுரம் மற்றும் திருசெந்தூர் போன்ற பகுதிகள் பரப்புரை மேற்கொண்டார். இதையடுத்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர், திமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் தாக்கப்பட்டார் என கூறியுள்ளார். எனவே, திமுக மீண்டும் ஆட்சிக்கு […]

#ADMK 4 Min Read
Default Image

புதுச்சேரி வந்தடைந்த தமிழிசை சௌந்தரராஜன்..!

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்க உள்ள தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார். புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக பதவி வகித்து வந்த கிரண்பேடி நேற்று துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜனுக்கு புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் ஆக நியமனம் செய்யப்பட்டு, கூடுதல் வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இந்நிலையில், நாளை காலை 9 மணிக்கு தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி […]

PuducherryPolitics 3 Min Read
Default Image

மதுரை இந்தியாவில் இருக்கிறதா? ஜப்பானில் இருக்கிறதா? – முக ஸ்டாலின்

மதுரை இந்தியாவில் இருக்கிறதா? ஜப்பானில் இருக்கிறதா? என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.  மதுரையில் மாவட்டத்தில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின், மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கிக்கொண்ட பின்னர் பேசிய அவர், திமுக ஆட்சியில் செய்த திட்டங்களை வரிசையாக பட்டியலிட்டார். இதுபோல் அதிமுக செய்த திட்டங்களை சொல்ல முடியுமா என்றும் முதல்வர் பழனிசாமிக்கு சவால் விடுத்துள்ளார். இதையடுத்து பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வந்துவிடும் என்று […]

#DMK 4 Min Read
Default Image

தமிழக திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்..!

காணொலி காட்சி மூலம் ராமநாதபுரம் – தூத்துக்குடி இடையே  இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை  நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி. பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ராமநாதபுரம் – தூத்துக்குடி இடையே  இயற்கை எரிவாயு குழாய் திட்டம், சென்னை மணலியில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு உற்பத்தி மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், தமிழகத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி, மத்திய அமைச்சர் […]

#Modi 2 Min Read
Default Image

வீடு இல்லாதவர்களுக்கு இலவச பட்டா, வீடு – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

இலவச வீட்டு மனை பட்டா வழங்கி கான்கீரிட் வீடு கட்டித்தரப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கிராமத்தில் வசிக்கு வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி கான்கீரிட் வீடு கட்டித்தரப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்தால் வாக்குறுதிகளை திமுகவினர் காற்றில் பறக்க விட்டு விடுவார்கள். தேர்தல் நேரத்தில் தரப்படும் வாக்குறுதிகளை அதிமுக உடனே நிறைவேற்றும் என்றும் ஏழை மக்களுக்காக பாடுபடக்கூடிய கட்சி அதிமுகதான் எனவும் கூறியுள்ளார் […]

#ADMK 2 Min Read
Default Image

மிகுந்த வலியை ஏற்படுத்தியது, ஆனால், எனக்கு எந்த கோவமும், வெறுப்பும் இல்லை – ராகுல் காந்தி

என் தந்தையை இழந்தது மிகுந்த வலியை ஏற்படுத்தியது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மாணவர்களில் மத்தியில் பேசியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி ஒருநாள் பயணமாக புதுச்சேரி வந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, புதுச்சேரி அரசியல் சூழல் குறித்து முதல்வர் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன்பின் முத்தயாபேட்டையில் மீனவ மக்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். இந்நிலையில், தற்போது கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடி வரும் ராகுல் காந்தி, என் தந்தையை இழந்தது […]

#Congress 3 Min Read
Default Image

“கபி.. கபி.. மேரா தில் மே” இந்தி பாடலை பாடி விவாதத்தை ஏற்படுத்திய எம்பி திருச்சி சிவா.!

டெல்லியில் பிரிவு உபசரிப்பு விழாவில் எம்பி திருச்சி சிவா, இந்தி பாடலை பாடியது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.  டெல்லி நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத்தின் பதவிக்காலம் கடந்த வாரம் நிறைவடைந்ததை தொடர்ந்து அவருக்கு திமுக எம்பி திருச்சி சிவா டெல்லியில் உள்ள தமது இல்லத்தில் நடத்திய பிரிவு உபசரிப்பு விழாவில் இந்தி கச்சேரி கலைக்கட்டியது. இந்த கச்சேரியில் பங்கேற்று திருச்சி சிவா, கபி.. கபி.. மேரா தில் மே.. என்று இந்தி பாடல் […]

#Delhi 4 Min Read
Default Image