சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல் களமே பரபரத்து கொண்டிருக்கும். அதற்காக தற்போதே கூட்டணிகள், அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து பிரதான கட்சிகள் தங்கள் வேலையை தீயாக தொடங்கிவிட்டன. தேர்தல் அரசியலில் முதல் முறையாக களம் காணும் விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியும் தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு யூகங்களை ஆலோசித்து வருகிறது. ஏற்கனவே கட்சி மாவட்டம், வட்டம் உள்ளிட்ட நிர்வாக பொறுப்புகளுக்கு ஆட்களை […]
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து வந்த நிலையில், தற்போது மதிமுக முதன்மை செயலாளர் என்ற பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிக்கை வாயிலாக அறிவித்துள்ளது தான் அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்தியாக மாறியுள்ளது. கட்சியில் இருந்து விலகுவது குறித்து அவர் வெளியீட்டு இருந்த அறிக்கையில் ” மதிமுக தலைவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ஒருவர் செயல்படுகிறார். கட்சிக்கு பழியை சுமத்தி […]
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து திமுகவை சேர்ந்தவர்கள் மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகள் விமர்சனம் செய்து பேசி வருகிறார்கள். உதாரணமாக, முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தமிழக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் பேசியிருந்தார்கள். இந்த சூழலில், அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவை சேர்ந்தவர்களுக்கு அதிமுகவை சேர்ந்தவர்களும் பேசி வருகிறார்கள். அந்த வகையில், சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக […]
சென்னை : திருச்சி எம்பி துரை வைகோ, தனது கட்சியின் முக்கிய தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார். துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து வந்தார். தற்போது மதிமுக முதன்மை செயலாளர் என்ற பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிக்கை வாயிலாக அறிவித்துள்ளார். அதில், மதிமுக தலைவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ஒருவர் செயல்படுகிறார். கட்சிக்கு பழியை சுமத்தி அதில் சுகம் […]
சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர் அபூபக்கர் சித்திக் தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவுடன் கூட்டணி வைத்த மாநில கட்சிகள் காணாமல் போயுள்ளன. அதனால் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ISRO மற்றும் சர்வதேச விண்வெளி மைய ஒத்துழைப்புடன் வரும் மே மாதம் தொடங்க உள்ள விண்வெளி பயணத்தில், இந்திய விமானப்படையின் குரூப் […]
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷா இந்த கூட்டணி குறித்து அறிவித்தார். தேசிய அளவில் பிரதமர் மோடி தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் கூட்டணி என்றும், 2026-ல் NDA கூட்டணி ஆட்சியமைக்கும் என்றும் தெரிவித்தார். அதிமுக – பாஜக கூட்டணி அறிய்வித்தது முதலே பல்வேறு அரசியல் நகர்வுகள் நிகழ்ந்து வருகின்றன. இதில் சில அதிமுக நிர்வாகிகளுக்கே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக […]
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7 மணி அளவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஏசி பெட்டி மின்சார ரயில் சேவை சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான வழித்தடம் மற்றும் சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையிலான வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது. ரயில் சேவை அட்டவணை : காலை 7 மணி – சென்னை கடற்கரை (7.00 am) முதல் செங்கல்பட்டு (8.35 am) […]
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று நா.த.கவின் ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ”நாம் தமிழர் மக்களை நம்பி மட்டுமே தேர்தலை சந்திக்கும், வேறு யாருடனும் கூட்டணி இல்லை” என அவர் உறுதிபட கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ”வெற்றி, தோல்வியை தாண்டி தனித்து போட்டியிடும் கட்சி தான் நாம் தமிழர். எங்கள் பயணம் […]
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், 20ம் தேதி முதல் 24ம் தேதிவரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை […]
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். விஜய் இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பற்றி அகில இந்திய முஸ்லிம் ஜமாஆத் அமைப்பினர்கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விஜய் இப்தார் விருந்துக்கு குடிகாரர்கள் மற்றும் சூதாட்டக்காரர்களை அழைத்து வந்து இஸ்லாமியர்களை அவமதித்ததாக குற்றம்சாட்டினர். மேலும், விஜய்யின் திரைப்படங்களில் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டதாகவும், இனி இஸ்லாமியர்கள் விஜய்யை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்கக் கூடாது […]
சென்னை : அதிமுக – பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார். அன்றிலிருந்து இப்போது வரை அதிமுக – பாஜக தொண்டர்கள் நிர்வாகிகள் மட்டுமல்லாது மற்ற கட்சியினர் என பலரும் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். தேர்தல் கூட்டணி , கூட்டணி மட்டுமே, கூட்டணி அரசு இல்லை என பல கருத்துக்கள் உலா வந்ததை அடுத்து, அதிமுக பொதுச்செயலார் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக தொண்டர்களுக்கு ஒரு அறிவுறுத்தலை வழங்கினார். […]
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வானது, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், ரூ.418.15 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். மேலும், ரூ.390.74 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அடுத்து, ரூ.357.43 கோடி மதிப்பில் 2,02,531 லட்சம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை […]
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய தினம் தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினமாக பார்க்கப்படுகிறது. இன்றைய தினம் உலகில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்று வருகின்றன. நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் பொதுவெளியில் பேசுகையில் கவனமாக பேச வேண்டும் என்றும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டாம் என்றும் […]
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற கேள்விகளும், அதற்கான பதில்களும் இரு தரப்பில் இருந்தும் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன. கூட்டணி அரசுக்கு (வெற்றி பெற்றால் அமைச்சரவையில் இடம்) வாய்ப்பே இல்லை என அதிமுக தரப்பு கூறி வரும் நிலையில், அதுபற்றி தேசிய தலைமை ஆலோசித்து முடிவு எடுக்கும் என தமிழக பாஜக கூறி வருகிறது. மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான […]
“எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!” நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில் தேர்வு செய்யப்பட்டார். அதற்கு முன்னர் பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் அண்ணாமலை இருந்தார். அதிமுக – பாஜக கூட்டணி , பாஜக மாநிலத் தலைவர் மாற்றம் என கடந்த சில வாரங்களாக தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்காவே அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார் […]
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்) பாராட்டி நடத்திய கூட்டத்தில் பேசிய பொன்முடி,” வைணவம் மற்றும் சைவம் குறித்து சமீபத்தில் பாலியல் ரீதியாக அவதூறாகப் பேசியதால் சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக சமூக ஊடகங்களிலும், பொது வெளியிலும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், இந்த விவகாரம் சென்னை உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்தது, மேலும் இதுவரை காவல்துறை வழக்கு பதிவு செய்யாதது ஏன் […]
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வக்ஃப் என பதியப்பட்ட, அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் மீது புதிய சட்டத்தின் கீழ் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. வக்பு வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வரவேற்பு தெரிவித்துள்ளார்.இது குறித்து […]
கோவை : கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி மண்டல கருத்தரங்கம் ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்கள் சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாநாடு 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தவெகவின் தேர்தல் பணிகளை வலுப்படுத்துவதற்காக, தமிழ்நாட்டின் ஐந்து மண்டலங்களில் (வடக்கு, தெற்கு, மேற்கு, டெல்டா, மத்திய) நடத்த திட்டமிடப்பட்ட முதல் பூத் கமிட்டி மாநாடாகும். ததவெக தலைவர் விஜய், தமிழகம் […]
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மே 8, 2025 அன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், மதுரை சித்திரை திருவிழாவில் உணவு, நீர், மோர் வழங்க அனுமதிச்சான்று பெற்றிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. அதன்படி, மதுரை சித்திரை திருவிழாவுக்கு அன்னதானம், நீர் மோர் வழங்குபவர்கள் செயற்கை சாயத்தை சேர்க்கக்கூடாது. தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட […]
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் இந்த செய்தி தான் ட்ரெண்டிங்கான விஷயமாக மாறியுள்ளது. இது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை பேசி வருகிறார்கள். அந்த வகையில், சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அதிமுக – பாஜக கூட்டணியில் எப்போது வேண்டுமானாலும் விரிசல் வரும் என பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” நான் […]