#BREAKING: ரோந்து வாகனங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

சென்னையில் போக்குவரத்தை சீர்செய்திட காவல் ரோந்து வாகனங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

சென்னையில் போக்குவரத்தை சீர்செய்திட காவல் ரோந்து வாகனங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கையில் காவல்துறைக்கு, புதிய ரோந்து வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது சென்னை காவல்துறைக்கு கூடுதல் ரோந்து வாகனங்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் கொடியசைத்து இன்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் ரூ.14.71 கோடி மதிப்பிலான 93 ரோந்து வாகனங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர். சென்னையில் போக்குவரத்தை சீர்செய்திட காவல் ரோந்து வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.