கொரோனா வைரஸால் பெங்களூரில் 65 வயது முதியவர் பலி!

சீனாவில் முதலில் பரவிய கொரோனா வைரஸ், அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. இதனை தொடர்ந்து இந்த நோய் மற்ற நாடுகளையும் தீவிரமாக தாக்கி வருகிறது. இதனால் அனைத்து நாடுகளிலும், இதனை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பெங்களூரு ராஜீவ்காந்தி நெஞ்சக அரசு ஆஸ்பத்திரியில் தனிமையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 65 வயது முதியவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். கர்நாடகாவில் இதுவரை 181 பேருக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், அதில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 28ஆக அதிகரித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!
May 7, 2025
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025