பந்து கழுத்தில் அடித்ததன் மூலம் இறந்த இளம் கிரிக்கெட் வீரர் !

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பராமுல்லா மாவட்டத்தில் உள்ள பட்டான் பகுதியை சார்ந்த ஜஹாங்கிர் அகமது வார் என்ற 18 வயது இளைஞர் அங்கு நடந்தப்பட்ட 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் நேற்று பங்கேற்று கொண்டார்.
நேற்று அவர் பேட்டிங் செய்யும் போது பந்து வீச்சாளர் வீசிய வேக பந்து ஜஹாங்கிர் அகமது கழுத்தில் அடித்தது.அப்போது அடிவாங்கிய அடுத்த நொடியிலே கீழே விழுந்தார்.உடனடியாக மைதானத்தில் இருந்த சக வீரர்கள் ஜஹாங்கிர் அகமதுவை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஜஹாங்கிர்ரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனேவே ஜஹாங்கிர் இறந்து விட்டதாக கூறினார்கள்.இந்த சம்பவம் அந்த பகுதியை பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.மேலும் ஜஹாங்கிர் 11- ம் வகுப்புதான் படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025