மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 23 முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக விலங்குகளின் சரணாலயம் திறப்பு.!

மேற்கு வங்கத்தில் விலங்குகளின் சரணாலயங்களை செப்டம்பர் 23 முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படும்.
மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 23 முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக விலங்குகளின் சரணாலயங்கள் திறக்கப்படும் என்று வனத்துறையனர் நேற்று தெரிவித்தனர்.
பண்டிகை காலத்திற்கு முன்னதாக சரணாலத்தை திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், வனத்துறை அமைச்சர் ராஜீப் பானர்ஜி தலைமையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் சரணாலங்களை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதன்மை வனத்துறை விகாந்த் சின்ஹா தெரிவித்தார்.
அந்த வகையில், சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்றும், இன்று நடைபெறும் கூட்டத்தில் இது குறித்து முழுமையான விவரங்களுக்கு முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், பண்டிகை காலங்களில் சுற்றுலாப்பயணிகளுக்காக சரணாலயம் மற்றும் தேசிய பூங்காக்களை திறப்பதற்கான வழிமுறைகளை வெளியிட அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக பானர்ஜி கூறியது குறிப்பிடதக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025