மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு! ஐ.டி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அதிரடியான அறிவிப்பு!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிராபிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவலால், ஐ.டி நிறுவனங்களில் பணிபுரிவோர் வீட்டில் இருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
இந்நிலையில், ஐ.டி நிறுவனங்கள், ஐ.டி தொடர்பான சேவைகள் 50 சதவீதம் ஊழியர்களுடன் இயங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், அலுவலகங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும், வேலை செய்யும் இடங்களில் சமூக இடைவெளிகள் நிச்சயம் கடைபிடிப்பதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025