உலகின் முதன் முதலாக இந்திய ரயில்வேயின் அடுத்த அதிரடி.!

உலகில் முதல் முதலாக பாறையை குடைந்து 1 கிமீ தொலைவில் குகை வழியாக இரண்டு அடுக்கு சரக்கு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே தீவிரம் காட்டிவருகிறது.
ஹரியானா அருகில் உள்ள ஆரவல்லி மலை தொடர்களுக்கு இடையே சுமார் 1 கிமீ தொலைவிற்கு குகை அமைக்கப்பட்டு, அதில் இரண்டு அடுக்கு சரக்கு ரயில் செல்லும் வகையில் வழித்தடம் அமைத்து, அதில் எலெக்ட்ரிக் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே துறை முயற்சி எடுத்து வருகிறது.
உலகில் முதல் முதலாக பாறையை குடைந்து 1 கிமீ தொலைவில் குகை வழியாக இரண்டு அடுக்கு சரக்கு ரயில் இயக்கி இந்திய ரயில்வே சாதனை படைக்க உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று, ஹரியானா அருகில் ஆரவல்லி மலையின் ஒரு பகுதியில் வெடி வைத்து 1 கீமீ தொலைவிற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நிறைவு பெற்றது. அடுத்து, அதில் ரயில்தடம் அமைக்கும் பணி என அடுத்தடுத்த பணிகள் தீவிரமாக மேற்கொள்ள உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025