BREAKING: கொரோனாவிற்கு மருந்து.! மத்திய அரசு பரிந்துரை.!

கொரோனா  சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தை பயன்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சிறப்பு குழு பரிந்துரைத்துள்ளது.

கொரோனா  சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தை பயன்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சிறப்பு குழு பரிந்துரைத்துள்ளது.

unknown node

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சிறப்பு குழு அமைத்த  பரிந்துரைத்த  தகவலை ஏ .என்.ஐ  வெளியிட்டு உள்ளது. இந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து மலேரியாவிற்கு கொடுக்கப்படும் மருந்து என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்த மருந்தை அமெரிக்கா பரிந்துரைத்திருந்த  நிலையில் தற்போது இந்தியாவும் பரிந்துரைத்துள்ளது.இந்த மருந்தை மருத்துவரிடம் பரிந்துரைத்த பின்னரே உட்கொள்ள வேண்டும்.