இன்று நடைபெற்ற மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.அப்போது பேசிய அவர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார்.தொடர்ந்து பேசும் போது காங்கிரஸ் கட்சி மாநில ஆட்சிகளை கடுமையாக வஞ்சித்ததாக கடுமையாக சாடினார்.
அப்போது அவர் , காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சட்டம் 356_யை தவறாக பயன்படுத்தி மாநிலங்களின் அரசை கலைத்தது.நாட்டில் அவரச நிலையை அறிவித்தது .மிகவும் பொறுப்புடன் செயல்படும் தேர்தல் ஆணையத்தின் நாணயத்தை குறைக்க முயற்சியில் ஈடுபடுவதாக அடுக்கடுக்கான குற்ற சாட்டுக்களை பிரதமர் மோடி முன்வைத்தார்.